உதய்பூர், மே 15: காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் நோக்கில் 'ஒரு நபர் ஒரு பதவி', 'ஒரு குடும்பம் - ஒரு சீட்டு ஆகிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக உதய்பூர் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தலில் போட்டி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும்; இரண்டாவது நபருக்கு வாய்ப்பு வழங்கப் பட வேண்டுமானால் அவர் 5 ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியிருக்க வேண்டும் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மாநில தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, காங்கிரஸில் சீர்திருத்தம் தொடர்பாக 'சிந்தனை அமர்வு நிகழ்ச்சி, ராஜஸ்தானின் உதய்பூரில் நடை பெற்று வந்தது. எதிர்வரவுள்ள பேரவைத் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது தொடர்பாக அதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة May 16, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 16, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாகிஸ்தான்-இந்தியா இன்று மோதல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைவரும் எதிா்பாா்த்துள்ள இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் பிரிவு ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நியூயாா்க்கில் நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் நிதி திரட்டி வென்ற குஜராத் காங்கிரஸ் பெண் எம்.பி.!
மக்களவைத் தோ்தலில் பொதுமக்களிடம் நிதி திரட்டி பரப்புரை மேற்கொண்டு குஜராத் காங்கிரஸ் பெண் வேட்பாளா் கெனிபென் தாக்கோா் வெற்றிபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி அமைக்கும் பாஜக
மம்தா பானர்ஜி
215 கி.மீ. சாலைகள் ரூ.2,608 கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றம்
தமிழகத்தில் ரூ.2,608 கோடி மதிப்பில் 215 கி.மீ. நீளமுள்ள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் எனது பெயரைக் காப்பாற்றுங்கள்
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ஜூலை 1 முதல் பயணிகள் (பாசஞ்சா்) ரயில்களுக்கான எண்களை கொண்டு இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மக்கள் நீதிமன்றம் மூலம் 64,142 வழக்குகளுக்குத் தீர்வு
பாதிக்கப்பட்டோருக்கு ரூ.334 கோடி இழப்பீடு
மாநிலக் கட்சி அங்கீகாரம்: சீமான் மகிழ்ச்சி
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் வெற்றி இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளை பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
நீட் தேர்விலிருந்து விலக்கு: இந்திய கம்யூ.வலியுறுத்தல்
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
கறவை மாடுகளுக்கு அசோலா தாவரம் கொடுக்கலாம்
அசோலா தாவரத்தை கறவை மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதன் மூலம் மாடுகளின் பாலின் தரம் அதிகரிக்கும் என ஆவின் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது