கொழும்பு, மே 14:
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை சனிக்கிழமை நியமித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்கும் முயற்சியில்கவனம் செலுத்தும் வகையில், அரசை முழுமையாக அமைக்கும் நடவடிக்கையை ரணில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை அவர் சனிக்கிழமை நியமித்தார்.
அதன்படி, தினேஷ் குணவர் தன பொதுநிர்வாகத் துறை அமைச்சராகவும், ஜி.எல்.பெரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும், காஞ்சன விஜசேகர மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' என்ற இணைய செய்தி வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ஜி.எல்.பெரிஸ் முந்தைய மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையிலும் வெளியுறவு அமைச்சராக இருந்த வராவார்.
ரணில் அமைச்சரவையில் 20 அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு ஆதரவளிக்க
ஆளும் கட்சி முடிவு இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆதரவளிக்க ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சிதீர்மானித்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة May 15, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 15, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
11 அமைச்சர்களும் பதவியேற்பு
60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்
நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 60 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல், புதிய ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்
சவுக்கு சங்கர் வழக்கில் 3-ஆவது நீதிபதி
காவலருக்கு வெகுமதி, சான்று வழங்கி ஆணையர் பாராட்டு
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி, சான்று வழங்கி ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.
40 வயதுக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவரின் சான்று கட்டாயம்
போக்குவரத்து துறை உத்தரவு
3 கோடி வீடுகள் கட்ட நிதி
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக கனிமொழி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றமில்லை
புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சா்களுக்கு திங்கள்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன.