நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்வு
Dinamani Chennai|April 08, 2022
கேள்விகளின் எண்ணிக்கை, தேர்வு நேரம் அதிகரிப்பு
நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்வு

புது தில்லி, ஏப்.7: இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட்) கட்டணத்தை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ரூ.100 அளவுக்கு உயர்த்தியுள்ளது. அதன் படி, பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ.1,600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

'விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம், சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) ஆகியவை விண்ணப்பதாரர்கள் சார்பில் செலுத்தப்பட வேண்டும்' என்று, இந்த கட்டண உயர்வுக்கான காரணத்தை என் டிஏ தனியாக தெரிவித்துள்ளது.

هذه القصة مأخوذة من طبعة April 08, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة April 08, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
Dinamani Chennai

இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்

ராகுல் காந்தி

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

time-read
1 min  |
May 06, 2024
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
Dinamani Chennai

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு

அமைச்சரவை ஒப்புதல்

time-read
1 min  |
May 06, 2024
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்த முழுமையான தண்ணீரை சேகரிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

time-read
2 mins  |
May 06, 2024
மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை
Dinamani Chennai

மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
May 06, 2024
அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்
Dinamani Chennai

அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்

தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 06, 2024
துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்
Dinamani Chennai

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்

6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

கடலோரப் பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்' எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
'சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’
Dinamani Chennai

'சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’

சென்னை மாநகா் பகுதிகளில் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024