ஆனால், அமைப்புக்கு ஆள் சேர்ப்பது மிக கடினமாக இருந்தது. வேறு வழியின்றி கட்டாயமாக மாணவர்களையும், இளைஞர்களையும் இதில் சேர்க்கத் தொடங்கினர்.
இந்நிலையில் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழ்மக்களை பழிவாங்கிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.
ஜெயவர்த்தனே, 1988 டிசம்பர் மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989 ஜனவரி 2ஆம் தேதி இலங்கையின் அதிபரானார்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர் பிரேமதாசா.
அவரைப் போலவே அமைதிப்படையை எதிர்த்த சி ங்களத் தீவிரவாத இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா தென்னிலங்கையில் கடும் போராட்டத்தை நடத்தியது.
விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கு, கிழக்கில் போராடிவந்தது.
இருவித போராட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதற்கட்டமாக இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக இரு இயக்கங்களுடனும் சமரசம் காணவேண்டும் என பிரேமதாசா விரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக பால சிங்கத்திடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
‘தலைவரிடம் பேசி முடிவு செய்யலாம். அதற்கு முன்பு போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.
அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவும் வெளிப்படையாக அறிவிப்பு கொடுக்கவேண்டும்' என்று பாலசிங்கம் கூறினார்.
هذه القصة مأخوذة من طبعة June 29, 2022 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 29, 2022 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.