'தமிழ்ப் படம்' என்கிற எது மாதிரியும் இல்லாத புது மாதிரிப் படம் ஒன்றைத் தந்த சி.எஸ்.
அமுதன் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இயக்கியிருக்கும் படம் 'ரத்தம்'. அவருடன் அந்திமழைக்காக ஓர் உரையாடல்.
'ரெண்டாவது படம்' என்கிற பெயரில் நான் இயக்கி முடித்த என் இரண்டாவது படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கிறீர்கள். அது என் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். விஜய் ஆண்டனி என் நீண்ட கால நண்பர் என்பதால் ஒரு நாள் அவருக்கு போன் போட்டு 'ரொம்ப நாள் முந்தியே 'நாக்க மூக்க'ங்குற டைட்டில்ல நாம சேர்ந்து படம் பண்ணவேண்டியது. மறந்துட்டீங்களா? இப்ப நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். எனக்கு படம் பண்ணுவீங்களா மாட்டீங்களா?'ன்னு உரிமையோட கேட்டேன். அதுக்கு அவர் நீங்க கதை கூட சொல்லவேண்டாம். வாங்க பண்ணலாம்னு சொல்லி ஆரம்பிச்சதுதான் இந்த 'ரத்தம்' முதல்ல நான் படத்துக்கு 'வன்மம்னு பேர் வச்சிருந்தேன். 'என் கிட்ட 'ரத்தம்னு ஒரு டைட்டில் இருக்கு அதை வச்சிக்கலாமான்னு கேட்டு இந்த டைட்டில் கூட அவர் குடுத்ததுதான்.
முழுக்க முழுக்க பத்திரிகை உலகம் சம்பந்தப்பட்ட படம். டைட்டில் தான் ரத்தம்னு இருக்கே ஒழிய வன்முறைக் காட்சிகள் அவ்வளவா இல்லாத படம் இது. விஜய் ஆண்டனி பத்திரிகை ஆசிரியரா வர்றார். பெருமைக்காக சொல்லலை. பத்திரிகை உலகின் அன்றாட நிகழ்வுகளை இவ்வளவு துல்லியமா காட்டுன ஒரு படம் தமிழ்ல வந்ததில்லைன்னு அவ்வளவு நிச்சயமா சொல்வேன்.
هذه القصة مأخوذة من طبعة Oct 2023 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Oct 2023 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.