நாட்டின் தற்போது காணப்படும் இந்நிலைமையில் ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதென அமைச்சரவை ஏகமனதாக முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
هذه القصة مأخوذة من طبعة August 04, 2021 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 04, 2021 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஆளுநர் ஆகிறார் நசீர் அஹமட்
வடமேற்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுத்தார் மைத்திரி
தான் தென்கொரியாவில் வாழப் போவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எல்லையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு
எல்ல - கரந்தகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது என்றும் சேற்று நீரின் வேகம் அதிகரித்துள்ளது எனவும் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன, ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.
"சீர்குலைக்க திட்டம்”
முஜீபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு; பணம் சேகர்ப்பு ஹூதி குறித்து வீளக்கம்
பக்தர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆந்திர பிரதேசத்தில் 105 முதல் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வறட்சியால் 6 பேர் பலி
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கடந்த 3 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.
குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம்
இந்தியாவின் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டுத் துளைக்காத பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளது.
ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற டெல்லி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
பருத்தித்துறை நகர சபையினரால் பருத்தித்துறை முதலாம் குறுக்குத்தெருவில் மீன் சந்தைக்கு அருகில் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (24) காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றுள்ளது.
கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.