هذه القصة مأخوذة من طبعة March 01, 2021 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 01, 2021 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யுவதி மரணம்
தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமாக 14 அன்று, மின்னேரிய கிரித்தலே பகுதியில், நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி சுமார் 14 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சு.கவின் பிரிவுகளால் குழப்பமாகவே உள்ளது
சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவிப்பு
இளம் விவாகரத்தும் மரணம் அதிகரிப்பும்
புதிதாக திருமணம் முடிக்கும் காதலர்கள், பல்வேறான காரணங்களால் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் விவாகரத்து (பிரிந்து செல்லுதல்) அதிகரித்துள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.
"மகன் வருவார் என்ற நம்பிக்கை இல்லை”
காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்றுள்ள தனக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடுகளைத் தந்து உதவுமாறு கவலையுடன் அரசாங்கத்திடம் அந்த தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"விழிப்பாக இருக்கவும்”
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசாபெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆளுநர் ஆகிறார் நசீர் அஹமட்
வடமேற்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுத்தார் மைத்திரி
தான் தென்கொரியாவில் வாழப் போவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எல்லையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு
எல்ல - கரந்தகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது என்றும் சேற்று நீரின் வேகம் அதிகரித்துள்ளது எனவும் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன, ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.
"சீர்குலைக்க திட்டம்”
முஜீபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு; பணம் சேகர்ப்பு ஹூதி குறித்து வீளக்கம்
பக்தர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆந்திர பிரதேசத்தில் 105 முதல் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.