அந்தவகையில், தலிபான்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அப்துல்லா அப்துல்லா தலைமை தாங்கவுள்ளார்.
هذه القصة مأخوذة من طبعة May 19, 2020 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 19, 2020 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வெளியேற்றப்பட்டது சென்னை சுப்பர் கிங்ஸ்
தகுதிகாண் போட்டிகளில் றோயல் சலஞ்சர்ஸ், பெங்களூரு
கொத்தடுவயில் ஈரநில பூங்கா
கொத்தடுவ புதிய ஈரநில பூங்கா அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹா கும்பாபிஷேகம் ...
நுவரெலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) சிறப்பாக நடைபெற்றது. சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
உ/த மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்
2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025 உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 12
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தல்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமருடன் சந்திப்பு|
உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சனிக்கிழமை (18) சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாட்டியின் கண்ணை பதம்பார்த்த சன்னம்
கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் நபர் ஒருவரால் குரங்குகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளியேறிய சன்னம் 72 வயதுடைய பெண்ணொருவர் கண்ணில் பட்டதில், அப்பெண் பலத்த காயமடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அறிவிப்பு
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது
கனடா பிரதமர் அறிவிப்பு
*சக்தியை விட்டு யாரும் -வெளியேற மாட்டார்கள்"
திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு: ரூ.1,700 குறித்தும் கேள்வி