திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். இதில் 29க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்குரிய அதிகாரத்தில் ஓன்றியக்குழு தலைவரின் கணவர் குறிக்கிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة December 03, 2021 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 03, 2021 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் மாணவி அகஸ்திக்கு விருது
கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கே அகஸ்தி எழுதி இயக்கிய படம் குண்டான் சட்டி.
விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
திமுக பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்த கும்பகோணம் வாலிபர் அதிரடி கைது
அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த நபரிடம் ரூ.1.25 கோடி மோசடி செய்ததாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
திட்டமிட்டபடி பிளஸ்2 தேர்வு முடிவு 6ந்தேதி வெளியாகும்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் “உத்பவ் 2024" கலைவிழா "
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் \"உத்பவ் 2024\" கலைவிழா நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்-காரைக்கால் மக்கள் நலக்கழகம் கலெக்டரிடம் கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன நிறுத்துமிடம் அமைக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். என, காரைக்கால் மக்கள் நலக்கழகம், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா
மே முதல் நாளை மே தினமாக உலகம் முழு வதும் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்ற னர். இத்தனை போற்றும் வகையில் சேலத்தில் அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா கொண்டாடினார்கள் அம்பேத்கர் பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை எளிதாக பெற்று தந்தார்.
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார்.
அடுத்த மாதம் 2வது வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது?
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.