هذه القصة مأخوذة من طبعة June 17, 2021 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 17, 2021 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் “உத்பவ் 2024" கலைவிழா "
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் \"உத்பவ் 2024\" கலைவிழா நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்-காரைக்கால் மக்கள் நலக்கழகம் கலெக்டரிடம் கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன நிறுத்துமிடம் அமைக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். என, காரைக்கால் மக்கள் நலக்கழகம், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா
மே முதல் நாளை மே தினமாக உலகம் முழு வதும் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்ற னர். இத்தனை போற்றும் வகையில் சேலத்தில் அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா கொண்டாடினார்கள் அம்பேத்கர் பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை எளிதாக பெற்று தந்தார்.
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார்.
அடுத்த மாதம் 2வது வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது?
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
வாட்டி வதைக்கும் வெயில் - 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., ஐந்தாண்டு திட்டம் அறிமுகம்-துணைவேந்தர் தரணிக்கரசு தகவல்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுமையான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்த அமைச்சர்
விழுப்புரத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் நகர திமுக சார்பாக நான்கு முனை சந்திப்பு பேருந்து நிலையம் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் பொதுமக்களின் வெயிலின் தாகத்தை குறைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தண்ணீர் இளநீர் தர்பூசணி மோர் போன்ற குளிர் பானங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாணவிகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி பொறுமையை கடைபிடிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே பெரியார் நகர் பகுதியில் நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் மே 3ந்தேதி வரை வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும்
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.