திருச்சி, செப். 23
காணாமல்போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்கு என தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் பிரிவு, கோட்டை மற்றும் கண்டோன்மெண்ட் காவல் சரகம் பிரிவு காவலர்கள் பல்வேறு இடங்களில் காணாமல்போன செல்போன்களை மீட்டனர்.
هذه القصة مأخوذة من طبعة September 23, 2020 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 23, 2020 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலக ஓசோன் தின விழா
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இத்தாலி நாட்டில் தேசிய அளவில ஸ்கேட்டிங் போட்டி கும்பகோணம் பள்ளி மாணவன் தேர்வு
ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று பல மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கு பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் மேற்படி அமைப் பின் மூலம் ஜோத்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இத்தாலி நாட்டில் நடக்கும் போட்டிக்கான தேர்வு செய்யப்பட்டனர்.
4 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆம்வே
ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் அதி நவீன மேம்பாடுகளை வழங்கு வதற்கான அறிவியல் திறன்களை வலுப்படுத்து வதற்கு முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கமாகக்கொண்ட உலகளாவிய நிறுவனமான ஆம்வே 4 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தனது நான்கு அதி நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பிறந்தநாள் பாஜக தலைவர்கள் வாழ்த்து
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார்.
நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் விரட்டிப் பிடித்து கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், மண்டபம் முகாமிற்கு அவர்களை அழைத்து சென்றனர்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
குஜராத் முதல்மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதால் டெல்லியின் அடுத்த முதல்வர் அதிஷி
ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி கூட்டத்தில் தேர்வு
அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை
புதுச்சேரி பழைய சாராய ஆலை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு கவர்னர் மாளிகை இடம் மாறுகிறது. அங்கு கவர்னர் மாளிகைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.3.88 கோடியில் பூமி பூஜை நடந்தது.