Kaalaimani - April 28, 2021Add to Favorites

Kaalaimani - April 28, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Kaalaimani بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Kaalaimani

هدية Kaalaimani

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

Economic news

பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை போக்க 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்தது

நாட்டில் ஏற்பட்டுள்ள பிராணவாயு டேங்கர்களின் பற்றாக் குறையை எதிர்கொள்வதற்காக, 10 மெட்ரிக் டன் மற்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்து, மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை போக்க 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்தது

1 min

9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியது ரயில்வே

கோவிட் 2வது அலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பும்படி பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ரயில்வேயிடம் கோவிட் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்ட 4000 ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன. 9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கோவிட் சிகிச்சை பெட்டிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கோவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பியது ரயில்வே

1 min

பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: சுகாதாரத்துறை

கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் தங்கள் வீடுகளிலேயே முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: சுகாதாரத்துறை

1 min

கோவிட் தொற்று தடுப்பூசி விலையை குறைக்க சீரம், பாரத் பயோடெக்கிடம் அரசு வேண்டுகோள்

கோவிட் தடுப்பூசி விலை நிர்ணயம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றின் விலையை குறைக்குமாறு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவிட் தொற்று தடுப்பூசி விலையை குறைக்க சீரம், பாரத் பயோடெக்கிடம் அரசு வேண்டுகோள்

1 min

நாட்டில் கோவிட் 2ம் அலை பரவல் எதிரொலி வெளிநாடுகளுக்கு சில சேவைகளை மாற்ற ஹெச்சிஎல் முடிவு

தற்போது நாட்டில் கோவிட் பரவல் அதிவேகம் எடுத்திருக்கும் நிலையில், தொழில் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐடி உள்ளிட்ட சில துறைகளில் வீட்டில் இருந்து பணியாற்றுவது வழக்கமாக மாறியுன்னது. எனினும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சில வாடிக்கையாளர் சேவைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாட்டில் கோவிட் 2ம் அலை பரவல் எதிரொலி வெளிநாடுகளுக்கு சில சேவைகளை மாற்ற ஹெச்சிஎல் முடிவு

1 min

நாட்டில் கோவிட் தொற்று அதிகரிப்பால் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு வாரம் மூடல்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி மோட்டார்ஸ் இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் தவித்து வந்த நிலையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுத் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று அதிகரிப்பால் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு வாரம் மூடல்

1 min

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும், தேர்தல் முடிவுக்குப் பின்னரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது

1 min

மார்ச் காலாண்டில் டெக் மஹிந்திராவின் லாபம் 17.4 சதம் வீழ்ச்சி

இந்திய ஐடி துறையில் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் வருமானத்தில் கணிசமான உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில் லாபத்தைப் பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மார்ச் காலாண்டில் டெக் மஹிந்திராவின் லாபம் 17.4 சதம் வீழ்ச்சி

1 min

புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் தீபாவளி பண்டிகையில் அறிமுகம்?

புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ப்ரீமியம் ஸ்கூட்டர் வருகிற தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பியோ ஜியோ தெரிவித்துள்ளது. இது குறித்து பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டைகோ கிராஃபி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் தீபாவளி பண்டிகையில் அறிமுகம்?

1 min

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் ஜூலை மாத இறுதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தியில் தெரியவந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது

1 min

قراءة كل الأخبار من Kaalaimani

Kaalaimani Newspaper Description:

الناشرValar Tamil Publications

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل