Kaalaimani - April 20, 2021Add to Favorites

Kaalaimani - April 20, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Kaalaimani بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Kaalaimani

هدية Kaalaimani

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

Economic news

பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வின்போது புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலை., அனுமதி

வரும் மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வின் போது பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த முறை செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி வந்த அண்ணா பல்கலைக் கழகம் அந்த முறையை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வின்போது புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலை., அனுமதி

1 min

நாட்டில் கோவிட் பரவல் அதிகரிப்பால் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்: ராஜீவ் குமார் கருத்து

நாட்டில் தற்போது கோவிட் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால், பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற தன்மையை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது.

நாட்டில் கோவிட் பரவல் அதிகரிப்பால் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்: ராஜீவ் குமார் கருத்து

1 min

நான்காவது காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி ரூ.8,434 கோடி நிகர லாபம் ஈட்டியது

முன்னணி தனியார் துறையைச் சேர்ந்த எச்டிஎஃப்சி வங்கி நான்காவது காலாண்டில் ரூ.8,434 கோடி நிகரலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நான்காவது காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி ரூ.8,434 கோடி நிகர லாபம் ஈட்டியது

1 min

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்ல முழு அளவில் தயாராகிறது ரயில்வே

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே முழு அளவில் தயாராகி கொண்டிருக்கிறது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்ல முழு அளவில் தயாராகிறது ரயில்வே

1 min

கடந்த நிதியாண்டில் மருந்துப்பொருட்கள் ரூ.1.83 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி

கடந்த நிதியாண்டில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி, 18 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், கிட்டத் தட்ட, ரூ.1.83 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் மருந்துப்பொருட்கள் ரூ.1.83 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி

1 min

லிடார் தொழில்நுட்பத்தில் மின்சார கார்

லிடார் சென்சிங் தொழில்நுட்பத்தில் முதல் மின்சார கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் இந்த மின்சார காரை தயாரித்து வருவதாக தெரிகிறது.

லிடார் தொழில்நுட்பத்தில் மின்சார கார்

1 min

கடந்த 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 23 சதம் உயர்வு

கடந்த 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 22.58 சதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 23 சதம் உயர்வு

1 min

இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகள் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம்

இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக BSNL செய்திகள் வெளிவந்துள்ளது. ரூ.249 மற்றும் ரூ.298 விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இரு சலுகைகளிலும் அன் லிமிடெட் வாய்ஸ் கால், குறுந்தகவல் பலன்கள் வழங்கப்படுகிறது.

இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகள் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம்

1 min

ஃபுல் சார்ஜில் 700 கி.மீ. பயணம் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் இக்யுஎஸ்

ஃபுல் சார்ஜில் 700 கி.மீ. பயணம் செய்யும் திறனுடன் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. சொகுசு வாகனங்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் மெர்சிடிஸ் நிறுவனமும் ஒன்று.

ஃபுல் சார்ஜில் 700 கி.மீ. பயணம் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் இக்யுஎஸ்

1 min

திருப்பதியில் மே 1 முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15000 பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் தகவல்

கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந் தேதியில் இருந்து இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் ரூ.300 தரிசன டிக்கெட் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

திருப்பதியில் மே 1 முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15000 பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் தகவல்

1 min

قراءة كل الأخبار من Kaalaimani

Kaalaimani Newspaper Description:

الناشرValar Tamil Publications

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل