Kaalaimani - March 30, 2021Add to Favorites

Kaalaimani - March 30, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Kaalaimani بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Kaalaimani

هدية Kaalaimani

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

Economic news

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கரீன் சரக்கு கப்பல் மீட்பு

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த வாரம் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கரீன் சரக்கு கப்பல் மீட்பு

1 min

இந்தியா 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசியும் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது

ஐநா சபை பொதுக்கூட்டத்தில் இந்திய தூதர் தகவல்

இந்தியா 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசியும் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது

1 min

விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்ய திட்டம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புது ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்ய திட்டம்

1 min

பங்கு வர்த்தகத்தில் இளைஞர்கள் அதிக ஆர்வம் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தகவல்

இளைஞர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியர்களில் பெரும்பாலானோர் முதலீடு என்றாலே தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் என்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பங்கு வர்த்தகத்தில் இளைஞர்கள் அதிக ஆர்வம் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தகவல்

1 min

கடந்த 5 மாதங்களில் 13,732 யூனிட்கள் ஹோண்டா சிபி350 பைக் அசத்தல் விற்பனை

ஹோண்டா சிபி பைக் கடந்த 5 மாதங்களில் 13,732 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இந்த வாகனம் ஏப்ரல் விலையை உயர்த்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 5 மாதங்களில் 13,732 யூனிட்கள் ஹோண்டா சிபி350 பைக் அசத்தல் விற்பனை

1 min

தேர்தலில் அரிதான தவறுகள் நீதிமன்ற அவமதிப்பாகாது: உயர்நீதிமன்றம் கருத்து

மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வாக்களிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்த கருத்தினை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தேர்தலில் அரிதான தவறுகள் நீதிமன்ற அவமதிப்பாகாது: உயர்நீதிமன்றம் கருத்து

1 min

4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் ஒப்போ ஏ74 அறிமுகம்

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது :

4000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் ஒப்போ ஏ74 அறிமுகம்

1 min

மார்ச் 31ம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீர்வு நடவடிக்கை: ஆர்பிஐ திட்டம்

நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மார்ச் 31ம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீர்வு நடவடிக்கை: ஆர்பிஐ திட்டம்

1 min

ஏப்.1 முதல் டொயோட்டா வாகனங்கள் விலை உயர்வு

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மாருதி, ரெனால்ட் நிறுவனங்கள் விலை உயர்வு அறிவித்துள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமும் இணைந்துள்ளது.

ஏப்.1 முதல் டொயோட்டா வாகனங்கள் விலை உயர்வு

1 min

எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு தேசிய பொருளாதார ஆலோசகர் தகவல்

எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில், ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என, தேசிய பொருளாதார ஆலோசகர், கே.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு தேசிய பொருளாதார ஆலோசகர் தகவல்

1 min

قراءة كل الأخبار من Kaalaimani

Kaalaimani Newspaper Description:

الناشرValar Tamil Publications

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل