Maalai Express - September 10, 2020
Maalai Express - September 10, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Maalai Express بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Maalai Express
في هذه القضية
September 10, 2020
ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து மிகப்பெரிய தொகை போட்டி
ராமர் கோவில்கட்ட அடைக்கப்பட்ட அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து போலி காசோலை மூலம் மிகப்பெரிய தொகை மோசடி செய்யப்பட்டு உள்ளது.
1 min
நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
சேலம் ஆட்டையாம்பட்டியில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சியும், பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியும் ழக்கு மாவட்ட செயலாளர் ஆட்டையாம்பட்டியார் என்கிற கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
1 min
விவசாயிகள் மாற்றுப்பயிர் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் : வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தல்
விவசாயிகள் நெல்லை மட்டும் நம்பி இருக்காமல், மாற்றுப்பயிர் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். என, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
1 min
ஆரல்வாய்மொழியில் பரபரப்பு சாலைப்பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ஆரல்வாய்மொழியில் தார்சாலை வேண்டாம், அலங்கார ஓடு பதிக்க வேண்டும் என கூறி சாலைப் பணியினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
குழந்தைகளுக்கு சத்தான வழங்க வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
எதிர்கால சமுதாயத்தை கட்டமைக்க குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும் என போஸான் அபியான் ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.
1 min
மீன் வளர்ப்பை பெருக்க மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சி
நாட்டின மீன் வளர்ப்பினை பெருக்கும் நோக்கில் மீன் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் இட்டு தொடங்கி வைத்தார்.
1 min
வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சிகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதிகளுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
Maalai Express Newspaper Description:
الناشر: Maalai Express
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط