Aanmigam Palan - June 01, 2020Add to Favorites

Aanmigam Palan - June 01, 2020Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Aanmigam Palan بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 4 Days
(OR)

اشترك فقط في Aanmigam Palan

سنة واحدة$25.74 $3.99

يحفظ 84% Memorial Day Sale!. ends on June 1, 2024

شراء هذه القضية $0.99

هدية Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

வைகாசி விசாகம் பக்தி ஸ்பெஷல்

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில்

மதுரையில் சோம சுந்தரப் பெருமான் முருகனுக்குப் பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு என்ற மூன்று ஆயு தங்களையும் அளித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும். இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த ஆயுதமாகும்.

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில்

1 min

கந்தனே! உனை மறவேன்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

கந்தனே! உனை மறவேன்!

1 min

திருப்புகழில் தேவாரம்

திவண்ணாமலையில் 15ம் நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருள் மிகு அருணகிரிநாத சுவாமிகள் முருகப்பெருமான் அருளால் திருப்புகழ் பாடும் அருளினைப் பெற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று திருப்புகழ் பாடி முருக பக்தியினை பரவச் செய்தார்.

திருப்புகழில் தேவாரம்

1 min

முருகா...நீ வர வேண்டும்

கன கந்திரள் கின்ற" எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் சண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.

முருகா...நீ வர வேண்டும்

1 min

குருவினை வணங்கி வர குறையேதுமில்லை!

23 வயதாகும் என்மகள் பி.காம். முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்க எம்பிஏ சேர்ந்துள்ளார். இரண்டுவருடங்களாகவரன் தேடியும் எதுவும் சரிவரவில்லை. சொந்தத்தில் திருமணம் நடக்குமா? நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்வாரா? சுத்த ஜாதகம் சரிவருமா? இவரது திருமணம் எப்போது நடைபெறும்? - சிந்தாமணி, கோவை.

குருவினை வணங்கி வர குறையேதுமில்லை!

1 min

காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்

தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.

காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்

1 min

வைகாசி விசாகம் சிறப்புகள்

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட் சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக் கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.

வைகாசி விசாகம் சிறப்புகள்

1 min

வள்ளல் வடிவேலன்

அடர்ந்த கானகமதில்அச்சத்தின் இருள்சூழஅலையும் எண்ணம் கொடியமிருகம் -ஆசை

வள்ளல் வடிவேலன்

1 min

வேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு

தமிழுக்கு அணிகலமாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தில் வேலாயுதத்திற்கென தனிக்கோயில் இருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

வேற்கோட்டம்  வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு

1 min

செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்

சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும் இலக்கியம் ஆகும்.

செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்

1 min

قراءة كل الأخبار من Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

الناشرKAL publications private Ltd

فئةReligious & Spiritual

لغةTamil

تكرارFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل