Aanmigam Palan - January 16 - 31, 2020Add to Favorites

Aanmigam Palan - January 16 - 31, 2020Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Aanmigam Palan بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 9 Days
(OR)

اشترك فقط في Aanmigam Palan

سنة واحدة $5.99

شراء هذه القضية $0.99

هدية Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

திருமண வரம் அருளும் திருத்தலங்கள்.

பரதன்

ஒன்று, மூன்று, ஆயிரம், கோடி வாரிவாரி, யார் கேட்டாலும் ஞானத்தையும் பொருளையும் வழங்கியவர் 'திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்'. அவர் சொன்ன தகவல் இது.

பரதன்

1 min

திருமண பாக்யம் கிட்டச்செய்வார் திருவிடவெந்தை நித்யகல்யாணப்பெருமாள்

காலவ மகரிஷிக்குப் பிறந்த 360 பெண்களையும் தினம் ஒருத்தியாக பிரம்மச்சாரி வடிவில் வந்து மணந்து, முடிவில் வராகமூர்த்தியின் வடிவில் 360 கன்னியரையும் ஒருவாக திருமகள் வடிவாக்கி, தன் இடப்பாகத்தில் ஏற்றருள்கிறார், வராக மூர்த்தி. திருவாகிய மகாலட்சுமியை இடப்புறம் ஏற்றதால் இத்தலம் திருவிடவெந்தை என்றாயிற்று.

திருமண பாக்யம் கிட்டச்செய்வார் திருவிடவெந்தை நித்யகல்யாணப்பெருமாள்

1 min

திருமண யோகம் அருள்வாள் கோலவிழியம்மன்

ஒரு சமயம் கயிலங்கிரியில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்த போது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகில் கவனம் செலுத்தினாள் உமை. அதனால் கோபம் கொண்ட ஈசன் தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான்.

திருமண யோகம் அருள்வாள் கோலவிழியம்மன்

1 min

சிவமாகி நின்ற சிவவாக்கியர்

சிவசிவா! அய்யோ ஆள் கொல்லி பூதம், ஈசனே என்னை காப்பாற்று வாய்'' எதையோ பார்த்து பயந்துப்போய் ஓடி வந்தார் அந்த மனிதர்.

சிவமாகி நின்ற சிவவாக்கியர்

1 min

இல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்

அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகடூர் எனும் ஊராகும்.

இல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்

1 min

கூரத்தாழ்வான்

குருபக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கூரத்தாழ்வான்.

கூரத்தாழ்வான்

1 min

சிவனருள் கிட்டச் செய்யும் திரிசூல வழிபாடு

சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்று திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது.

சிவனருள் கிட்டச் செய்யும் திரிசூல வழிபாடு

1 min

திருவள்ளுவர் போற்றும் திவ்ய தேசம் தாடாளன்

அருகில் இருப்பது யார் என்பது கூட தெரியாத மை இருள். மிதமான சந்திர ஒளியை துணையாக கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் அந்த இருவரும். புதர்கள் மண்டி இருந்த இடமாக பார்த்து, மறைந்து மறைந்து சென்றார்கள்.

திருவள்ளுவர் போற்றும் திவ்ய தேசம் தாடாளன்

1 min

உலகெங்கும் பரவிய காளி வழிபாடு

இடாகினி - ஜப்பானிய டாகினி தென்

உலகெங்கும் பரவிய காளி வழிபாடு

1 min

பிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே!

திருவாடானை கோயில் ஈசன் சந்நதிக்கு அருகே நகர்கிறோம். இரண்டு படிகள் ஏறிக் கருவறை மண்டபத்தை அடைகிறோம்.

பிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே!

1 min

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

கன்னியாகுமரி மாவட்டைத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

1 min

உனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கொத்தப்புள்ளி கிராமம். இங்கு பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது.

உனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே

1 min

புவனம் முழுதும் பூத்தவளே

அறமும் அன்பும் வெவ்வேறு திசையாக இருந்த போதும் கணவன் மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பற்றுடையவளுமாய் உமையம்மை இருக்கிறாள் என்றாலும் இதிலிருந்து முற்றிலும் மாறார்வளாய், வைராக்யத்தை உடையவளாய், உயர்வர உயர்ந்தவளாய் மாதவத்தை செய்பவளாயும் அவளே இருக்கின்றாள்.

புவனம் முழுதும் பூத்தவளே

1 min

பொழுது கண்டிரங்கல்...

வள்ளுவர் இன்பத்துப் பாலில் தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துயரால் வருந்துவதாக பொழுது கண்டிரங்கல்' என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.

பொழுது கண்டிரங்கல்...

1 min

சுவாமியே சரணம் ஐயப்பா!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

சுவாமியே சரணம் ஐயப்பா!

1 min

நல்வாழ்க்கை அருள்வார் கல்யாண கந்தசுவாமி

வள்ளி தெய்வானையுடன் திருமணத்திருக்கோலத்தில் முருகப் பெருமான் திருவருள்புரியும் திருத்தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது.

நல்வாழ்க்கை அருள்வார் கல்யாண கந்தசுவாமி

1 min

நாவுக்கரசர் போற்றிய நல்லூர் நாயகன் - திருநல்லூர, கும்பகோணம்

திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார்.

நாவுக்கரசர் போற்றிய நல்லூர் நாயகன் - திருநல்லூர, கும்பகோணம்

1 min

மனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்

தை மாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம் ஆகும். இம்மாதத்தில் குமரன் இருக்கும் தலம் தோறும் விழாக்கள் வெகுசிறப்பாய் நடைபெறும்.

மனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்

1 min

ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்!

உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.

ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்!

1 min

மணவாழ்வு அருளும் மகாதேவி - மேலூர், சென்னை

திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னை - மீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர்.

மணவாழ்வு அருளும் மகாதேவி - மேலூர், சென்னை

1 min

قراءة كل الأخبار من Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

الناشرKAL publications private Ltd

فئةReligious & Spiritual

لغةTamil

تكرارFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل