Tamil Mirror - April 29, 2021
Tamil Mirror - April 29, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 29, 2021
9 மாவட்டங்களில் 24 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, நாட்டின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த, 24 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று, கொவிட்-19 ஒழிப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
1 min
குழந்தைகள் கவனம்
கொரோனா வைரஸ் தொற்றால் கணிசமான எண்ணிக்கையான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள குடும்பநல சுகாதாரப் பணியகம், இதனால் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.
1 min
'நாடு ஒருபோதும் முடக்கப்படாது'
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது, தற்போது உலகளாவிய ரீதியில் தெளிவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையர்களுக்காக, 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியிருந்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1 min
கோட்டாவைச் சந்தித்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்ததாகத் திருப்தி
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
1 min
குடிபோதையில் வாகனம் செலுத்திய எதிர்க்கட்சி தலைவருக்கு அபராதம்
சாரதி அனுமதிப் பத்திரமின்றி, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹிக்கடுவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சந்தனவுக்கு 27 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
இரண்டாவது தடுப்பூசிக்கும் ஒட்சிசனுக்கும் 'பிரச்சினை வராது'
கொரோனா வைரஸுக்கான முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட முறையிலேயே இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதில் எந்தவிதமானப் பிரச்சினைகளும் ஏற்படாதெனவும் தெரிவித்தார்.
1 min
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மன்னாரிலும் 'தொற்றாளர்கள் அதிகரிப்பர்'
நாட்டில், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், மன்னார் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றனவென, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
1 min
கிழக்கு மாகாணத்தில் அவதானத்துக்குரிய பிரதேசங்கள்
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, கந்தளாய், தெஹியத்தக்கண்டி, உகன, திருகோணமலை, உப்புவெளி ஆகிய 07 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் மிகவும் அவதானத்துக்குரிய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min
கொரோனாவுக்கு எதிராக நுவரெலியாவில் கடும் நடவடிக்கை
நுவரெலியா நகரில், கொவிட்-19 தொடர்பான சுகாதார சட்டவிதிகளை மீறுவோருக்கு எதிராக, நேற்று (28) காலை 10 மணிமுதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min
உங்களை பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடமே...
அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் இரண்டு தவணைகளை முடித்துவிட்டேன். அதனால் எனக்குப் பாதிப்பு இல்லை.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only