Tamil Mirror - January 19, 2021Add to Favorites

Tamil Mirror - January 19, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 19, 2021

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குப் பயணிப்பவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கும் நடவடிக்கை, நேற்று (18) முதல் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

1 min

21 முதல் 'சுற்றுலாத்துறை இயங்கும்'

பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறை மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் விமான நிலையம் முழுமையாகத் திறக்கப்படவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

21 முதல் 'சுற்றுலாத்துறை இயங்கும்'

1 min

கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக 420 ஆசிரியர்கள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு புதிதாக 420 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பதில் உதவிச் செயலாளர் ஏ.ஜீ.முஹம்மட் பஸால் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக 420 ஆசிரியர்கள்

1 min

யாழ்ப்பாணத்திலுள்ள சந்தைகள் திறப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் யாவும், மக்கள் பயன்பாட்டுக்காக, நேற்று (18) மீள திறக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள சந்தைகள் திறப்பு

1 min

தோப்பூரில் பட்டினியால் கால்நடைகள் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில், மாடுகள் மேய்ச்சலின்றி உயிரிழந்து வருகின்றன. இவ்வாறு உயிரிழந்த மாடு ளைத் தோப்பூர் களப்புக் கடலை அண்டிய காட்டுப் பகுதியில், அதிகளவில் காணமுடிகின்றது.

தோப்பூரில் பட்டினியால் கால்நடைகள் உயிரிழப்பு

1 min

சீனா-சிக்கியுள்ள சுரங்கப் பணியாளர்களிடம் இருந்தான சமிக்ஞையால் மீட்புக்கான நம்பிக்கை துளிர்ப்பு

சீன தங்கச் சுரங்கமொன்றில் வெடிப்பொன்றையடுத்து ஒரு வாரத்துக்கு முன்னர் நிலத்தடியில் சிக்கியுள்ள 12 பணியாளர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா-சிக்கியுள்ள சுரங்கப் பணியாளர்களிடம் இருந்தான சமிக்ஞையால் மீட்புக்கான நம்பிக்கை துளிர்ப்பு

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All