Tamil Mirror - April 30, 2025

Tamil Mirror - April 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 30, 2025
கூட்டு நிர்வாகமே ஐ.ம.சவின் நோக்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க செவ்வாய்க்கிழமை (29) அன்று தெரிவித்தார்.

1 min
"ஒரு திருட்டை கூட சுட்டிக்காட்ட முடியாத ஜனாதிபதி"
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களுக்கும் மேலாகியும், கைது செய்யப்பட்ட திருடனால் ஒரு கூட தான் என்ன திருட்டுச் செய்தேன் என்பதை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்ட முடியவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

1 min
"அது ஒரு இரகசியம் அல்ல"
ரணிலுக்கு திசைக்காட்டி பதிலடி

1 min
ஜனாதிபதி அனுர வியட்நாம் பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min
பெலியத்த விபத்தில் 30 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை - பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

1 min
“கொழும்பு நகரத்தை அழகான நகரமாக மாற்றுவோம்"
கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது.

2 mins
தென்னக்கோன் விவகாரம்: வொலிஸ் விசாரணைக் குழு நியமனம்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழு நியமிக்கப்பட்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.

1 min
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்
பின்னணியில் இருப்பது குடு சலிந்து?

1 min
முடிவுக்கு வரும் குட்டி தேர்தல் பிரசாரம்
மே 6ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 03ஆம் திகதி நள்ளிரவில் முடிவடையும் என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min
மின் கட்டணம் உயரும் சாத்தியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
1 min
“சட்டத்தின் ஆட்சி இனி நடைமுறையில் இல்லை"
நாட்டில் சட்டம் காட்டுத்தனமாகி விட்டது, சட்டவிரோதம் அமலுக்கு வந்துள்ளது.

1 min
25 ஆண்டுகளுக்குப் பிறகு படலந்த அறிக்கை: சட்டமா அதிபருக்கு
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட \"படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை\" ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1 min
இலஞ்சம் பெற்ற சுகாதார பரிசோதகர் கைது
மட்டு. கரடியனாறு பகுதியில் கடையொன்றுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (29) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
“அரசியல் தலையீட்டையே அனுர அரசும் செய்கின்றது”
“அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது” என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

1 min
ஆடை ஏற்றுமதிக்கு சமமான சுங்கவரி நன்மைகளை எதிர்பார்க்கும் JAAF
வொஷிங்டனில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன்(USTR) இலங்கை அரசாங்கம் நடத்திய இணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.

1 min
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் பலி; மூவர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையே 5.4 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
கொந்தளிக்கிறது காஷ்மீர்: மிகக் கவனமாக கையாளவேண்டும்
காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கும் ஒரு பிரச்சினையாகும்.
1 min
ஆறாண்டுகளாக தொடரும் சூத்திரதாரி பற்றிய சர்ச்சை
கடந்த ஆறு வருடங்களாக ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
3 mins
ஸ்பெயின், போர்த்துக்கலில் மிகப்பெரிய மின்தடை
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில், திடீரென மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது.

1 min
பாகிஸ்தானில் இருந்து இந்தியர்களும் வெளியேற்றம்
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானும் பதிலடி கொடுத்துள்ளது.

1 min
சதமடித்த இளையவராக சூரியவன்ஷி
இருபதுக்கு-20 போட்டிகளில் சதமடித்த இளையவராக தனது பெயரை இந்தியன் பிரீமியர் லீக்கின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வைபவ் சூரியவன்ஷி பதிந்து கொண்டார்.

1 min
“நாங்கள் தயார்”
இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only