Tamil Mirror - April 29, 2025Add to Favorites

Tamil Mirror - April 29, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 29, 2025

'அரசாங்கத்தின் இறுதி துருப்புச் சீட்டு”

திசைகாட்டி அதிகாரத்தைப் பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி வழங்குவோம் என அரசாங்கத்தின் கடைசி துருப்புச் சீட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

'அரசாங்கத்தின் இறுதி துருப்புச் சீட்டு”

1 min

“ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை”

சுமார் 75 ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்து வந்த அரசியல் பாதுகாப்பை நாங்கள் அகற்றியுள்ளோம்.

“ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை”

1 min

"மாகாண நிதியை வங்கியில் இருந்து எடுப்பது குற்றமல்ல"

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (28) அன்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

"மாகாண நிதியை வங்கியில் இருந்து எடுப்பது குற்றமல்ல"

1 min

"அலிபாபாவின் கையில் தமிழரசு”

தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின் பின்னர் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில், விடப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி தான் ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு கட்சி.

"அலிபாபாவின் கையில் தமிழரசு”

2 mins

கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்

பத்துநாள் \"ஸ்ரீ தலதா வழிபாடு\" நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணியை கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.

கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்

1 min

ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனியில் அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை 28 தள்ளுபடி செய்துள்ளது.

1 min

24 மணிநேர சேவை நிறைவு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின், 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் சேவை, அடுத்த மாதம் முதல் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

1 min

முன்னாள் அமைச்சர்கள் "மூவருக்கு சிக்கல்"

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் "மூவருக்கு சிக்கல்"

1 min

உ/த மீளாய்வுக்கு 16 வரை காலக்கெடு

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.

உ/த மீளாய்வுக்கு 16 வரை காலக்கெடு

1 min

தற்கொலை குண்டுத் தாக்குதல்: மைத்திரிபால சாட்சியாக ஆஜர்

கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மேல் நீதிமன்றில் திங்கட்கிழமை (28) ஆஜராகி சாட்சியளித்துள்ளார்.

தற்கொலை குண்டுத் தாக்குதல்: மைத்திரிபால சாட்சியாக ஆஜர்

1 min

இ.போ.சபைக்கு 10 முடிவுகள்

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களின் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), நடத்தினார்.

இ.போ.சபைக்கு 10 முடிவுகள்

1 min

“சாமர என்ன ஊழல் செய்தார்?”

\"ஊழல் செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை சில அரசியல் வாதிகளிடம் கருப்புப் பணம் இருப்பதாகக் கூறினார்கள்.

“சாமர என்ன ஊழல் செய்தார்?”

1 min

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை

துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரைக் காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையைக் குற்றவாளி என கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. சமரசிங்க, அந்த ஆசிரியைக்கு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

1 min

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்போம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தாலும், மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

1 min

காண்பியக் காட்சி

கே.கே.எஸ். வீதி அன்றும் இன்றும் வண்ணார்பண்ணை அத்தியாயம்

காண்பியக் காட்சி

2 mins

சம்பியனாகிய லிவர்பூல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் சம்பியனாகியது.

சம்பியனாகிய லிவர்பூல்

1 min

ஐ.பி.எல்: டெல்லியை வென்றது பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை(27) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

ஐ.பி.எல்: டெல்லியை வென்றது பெங்களூரு

1 min

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only