Tamil Mirror - April 28, 2025Add to Favorites

Tamil Mirror - April 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 28, 2025

“கண்டி குப்பைக்கூளங்களாக மாற அரசாங்கமே காரணம்”

அரசாங்கத்தின் திறமையின்மையால் கண்டி நகரம் முழுவதும் குப்பைக்கூளங்கனாக மாறியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

“கண்டி குப்பைக்கூளங்களாக மாற அரசாங்கமே காரணம்”

1 min

ஈரான் துறைமுக வெடிவிபத்து பலி 14 ஆக அதிகரிப்பு; 750 பேர் காயம்

ஈரானில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் சனிக்கிழமை (26) அன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலை ஈரான் நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது.

ஈரான் துறைமுக வெடிவிபத்து பலி 14 ஆக அதிகரிப்பு; 750 பேர் காயம்

1 min

“ஜனாதிபதி தெரிவித்த இரு தரப்புக் கூட்டு அறிக்கை எங்கே?"

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது ஜனாதிபதியின் பொறுப்பாக அமைந்து காணப்பட்டாலும், ஜனாதிபதி வீண் பேச்சுக்களையும் பொய்களையுமே கூறி வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தெரிவித்த இரு தரப்புக் கூட்டு அறிக்கை எங்கே?"

1 min

இன்று இலங்கை வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை(28) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இன்று இலங்கை வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள்

1 min

பல்கலைக்கழக நுழைவுக்கு 177,588 பேர் தகுதி

2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்த மொத்தம் 177,588 மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

1 min

“நான் இந்தியாவின் மருமகள்"

பாக். பெண் சீமா தெரிவிப்பு

“நான் இந்தியாவின் மருமகள்"

1 min

"2026 முதல் தொந்தரவு இல்லாத கல்வி முறை ஆரம்பம்”

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் தொந்தரவு இல்லாத கல்வி முறை ஆரம்பமாகும் என்றும் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"2026 முதல் தொந்தரவு இல்லாத கல்வி முறை ஆரம்பம்”

2 mins

மே தின பேரணி

தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே தின பேரணி

1 min

பொன்னர் சங்கர் கூத்தில் பெரும் சோகம்: கம்ப மரத்திலிருந்து விழுந்தவர் மரணம்

நாட்டுப்புற கூத்துக்களில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்தில், கம்ப மரணத்தில் ஏற்றியவர், அங்கிருந்து அருள்பாலித்து விட்டு, இறங்கும் போது கால் இடறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

பொன்னர் சங்கர் கூத்தில் பெரும் சோகம்: கம்ப மரத்திலிருந்து விழுந்தவர் மரணம்

1 min

விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது அளித்த வாக்குமூலம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (28) காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தனர்.

விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகும் ரணில்

1 min

“தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைக்க மாட்டோம்”

பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைக்க மாட்டோம்”

1 min

முச்சக்கர வண்டியில் மோதி முதியவர் மரணம்

முச்சக்கர வண்டியில் மோதிய முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (26) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1 min

SLIMFA ஊடக பேரமர்வு ஆரம்பம்

இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தால் (SLIMFA) முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஊடக பேரமர்வினை இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே வெகுஜன ஊடகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

1 min

“வன்னி எம்.பி. மீதான குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா”

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.

“வன்னி எம்.பி. மீதான குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா”

1 min

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

கந்தபளை புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி சனிக்கிழமை (26) காலை முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

1 min

தேயிலை தோட்டத்தில் இருந்து அரச மருந்துகள் மீட்பு

அரசாங்க மருத்துவமனை ஒன்றில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மருந்துகள் சனிக்கிழமை (26) மதியம் ஹட்டன் ஃப்ரூட்ஹில் தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் இருந்து அரச மருந்துகள் மீட்பு

1 min

கழிவுப் பொருட்களால் அசௌகரியம்

யாழ். மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லுண்டாய் பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கழிவுப் பொருட்களால் அசௌகரியம்

1 min

வாழ்வியல் தரிசனம்

எடுத்தெறிந்து பேசுவது மமதையின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.

வாழ்வியல் தரிசனம்

1 min

தொந்தரவு இல்லாத கல்வி முறை வரவேற்கத்தக்க அம்சமாகும்

இலங்கையில் கல்வி முற்றிலும் குழப்பமாக உள்ளது என்பதை சகலரும் அறிவார்கள்.

1 min

அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்சின் மரணச்சடங்கு சனிக்கிழமை (26) அன்று நடைபெற்றது.

3 mins

World Down Syndrome Day நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

Hemas Outreach Foundation' இன் (HOF) World Down Syndrome Day நிகழ்வுகள், 'Eka Se Salakamu' (Treat All Alike) சமூக முன்னெடுப்பின் அங்கமாக அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.

World Down Syndrome Day நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

1 min

கொமர்ஷல் வங்கியும் மைக்ரோ கார் நிறுவனமும் கைகோர்ப்பு

கொமர்ஷல் வங்கியானது மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு முழு வரிசைக்கும் கவர்ச்சிகரமான லீசிங் தெரிவுகளை வழங்குவதற்காக, மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மூலோபாய பங்குடைமை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியும் மைக்ரோ கார் நிறுவனமும் கைகோர்ப்பு

1 min

“ஒரு புரட்சிகரமான மாற்றம்”

ஏற்றுமதியாளர்கள் பிராந்திய வழங்குநர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு

“ஒரு புரட்சிகரமான மாற்றம்”

3 mins

ஐ.பி.எல்.பஞ்சாப் - கொல்கத்தா போட்டி முடிவில்லை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் சனிக்கிழமை (26) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கும், நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்குமிடையிலான போட்டியின் இரண்டாவது இனிங்ஸின் ஒரு ஓவருடன் மழை வந்த நிலையில் போட்டியில் முடிவேதும் பெறப்படவில்லை.

ஐ.பி.எல்.பஞ்சாப் - கொல்கத்தா போட்டி முடிவில்லை

1 min

இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட் பங்களாதேஷுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுமா சிம்பாப்வே?

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டானது சட்டோகிராமில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட் பங்களாதேஷுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுமா சிம்பாப்வே?

1 min

'யாழ். பாசையூரில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை'

யாழ்ப்பாணம் பாசையூரில் விளையாட்டு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

'யாழ். பாசையூரில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை'

1 min

கோப்பா டெல் ரே: றியல் மட்ரிட்டை வென்று சம்பியனானது பார்சிலோனா

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சம்பியனாகியது.

கோப்பா டெல் ரே: றியல் மட்ரிட்டை வென்று சம்பியனானது பார்சிலோனா

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: விசாரணை கைமாறியது

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பஹல்காம் தாக்குதல் விசாரணையை ஜம்மு- காஷ்மீர் பொலிஸாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: விசாரணை கைமாறியது

1 min

ஹைதராபாத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவு

தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் தலைநகர் உள்ள 213 பாகிஸ்தானியர்களும், ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதி இரவுக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என, ஹைதராபாத் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவு

1 min

மருந்து பற்றாக்குறை அபாயத்தில் சிக்கும் பாகிஸ்தான்

ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்குப் பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது.

மருந்து பற்றாக்குறை அபாயத்தில் சிக்கும் பாகிஸ்தான்

1 min

பஹல்காம் தாக்குதல்: கனடாவும் எச்சரிக்கை

பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு-காஷ்மீர் பயணத்தைத் தவிர்க்குமாறு, கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல்: கனடாவும் எச்சரிக்கை

1 min

இந்தியாவை தாக்க "அணு ஆயுதங்கள் தயார்”

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தாக்க "அணு ஆயுதங்கள் தயார்”

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only