Tamil Mirror - April 24, 2025

Tamil Mirror - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
தந்தை மகனுக்கு பயணத்தடை
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல வெளிநாட்டுப் பயணத் தடையை, புதன்கிழமை (23) விதித்தார்.
1 min
டான் பிரயசாத் சுட்டுக்கொலை
சமூக செயற்பாட்டாளரும், மே. 6ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், கொலன்னாவ நகர சபைக்கான வேட்பாளருமான டான் பிரயசாத், இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

1 min
தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு
ரிதீகம - வெலெகெதர - ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளார்.

1 min
“7 மில்லியன் பேர் பதியவில்லை
வரி செலுத்துவோர் அடையாள எண்களை (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மொத்தம் 10 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளனர், அதே நேரத்தில் குறைந்தது 7 மில்லியன் மக்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதிப் பணிப்பளார் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், 1 கோடி மக்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர் என்றார்.

1 min
இ.போ.சவுக்கு ரூ.10 கோடி இழப்பு
இலங்கை போக்குவரத்து சபையில், தினசரி மேற்கொள்ளப்படும் டிக்கெட் மோசடியால், சுமார் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

1 min
தென்னக்கோன் விவகாரம்: விசாரணைக் குழு
முதல் தடவையாக கூடியது பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு புதன்கிழமை(23) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது.

1 min
உச்சத்தை தொட்டது உப்பு
சமீப சில நாட்களாக சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளது.

1 min
விசாரணை குழுவில் ஷானி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min
“புத்தாண்டு SMSகள் இலவசமானவை"
பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு ரூ.98 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சார்பான அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

1 min
ஜம்மு-காஷ்மீர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால், செவ்வாய்க்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள், ஸ்ரீநகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

1 min
மாத்தறை சிறையில் குழப்பம் தணிந்தது
மாத்தறை சிறையில், செவ்வாய்க்கிழமை (22) இரவு முதல் நிலவியம் குழப்பமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

1 min
"தோட்டாக்களே தலைத்தூக்கி விட்டன”
தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியூஷன் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது | சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்

1 min
மூதாட்டி பாலியல் வன்புணர்வு; மக்கள் ஆர்ப்பாட்டம்
ஹட்டன் - டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் வசிக்கும் 74 வயது மூதாட்டி மீது, 24 வயது இளைஞன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பாக போடைஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 200 பேர் இணைந்து புதன்கிழமை (23) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

1 min
இலஞ்சம் பெற்ற இருவருக்கு விளக்கமறியல்
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் ஒருவரையும் அங்கு கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min
வீட்டு வசதிக்கான நிதி உதவி அதிகரிப்பு
குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களின் வீட்டுவசதி தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட 'ஒபாடா கேயக் - ரட்டா ஹெடக்' வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு வீட்டு வசதிக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min
சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மட்டக்களப்பு - பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை அவதானிக்க முடிகிறது.
1 min
வாழ்வியல் தரிசனம்
சிறப்பான காதலை வீம்புடன் எவரும் புறம்தள்ளினால், எதிர்காலத்தில் ஏக்கநிலையில் வாழவேண்டி ஏற்படும்.

1 min
'மாற்றம்' என்ற மாயவலைக்குள் சிக்கியுள்ளனர்
இலங்கை சில மாத இடைவெளிக்குள் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்ற இரு பெரும் தேர்தல் களங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது மூன்றாவது தேர்தலாக எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
3 mins
பாதாள உலகத்தை உண்மையிலேயே அடக்க முடியாதா?
நமது நாட்டில் பாதாள உலகம் சிறிது காலம் அமைதியாக இருந்தபோதிலும், அன்றாட இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பார்க்குமிடத்து, மீண்டும் மிகவேகமாக தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிக்கின்றது. ஒவ்வொரு நாளும், நாட்டின் எங்காவது ஓரிடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
1 min
பெட்டிக்கடை
\"மகள் ... உன்னை படிக்க வைத்தது அரசாங்க வேலை ஒன்று செய்ய வேண்டும். கடைசி காலத்தில் நாங்க இல்லை என்றாலும் நீ நிம்மதியாக வாழுவாய் என்று நினைச்சு தான் படிப்பிச்சன் ஆனால் நீ ஏன் இந்த வேலையை கையில் எடுத்தாய்\" அம்மா இரண்டு நாளாய் அழுத வண்ணம் .....

2 mins
சிறுவர் சமூகமயமாக்கலில் கார்ட்டூன்கள்
குழந்தைகள் தாம் பேசத் தொடங்கும், நாட்களில் இருந்தே தாம் பார்க்கும், கேட்கும் விடயங்களை ஏன்? எதற்கு? எவ்வாறு? என வினவத் தொடங்குகின்றனர். அதன்படி சோறூட்டுவதற்காகவும், அழுகையை நிறுத்துவதற்காகவும் காட்சிப்படுத்தப்பட்ட கார்ட்டூன்கள் பிற்காலத்தில் குழந்தைகளின் வாழ்வியலுடன் இரண்டரக் கலந்து பொழுதுபோக்காக வளர்ச்சியடைந்துள்ளமையினை எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

2 mins
தாக்குதலை பொறுப்பேற்ற அமைப்பு
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூட்டு வேட்டையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
மல்லோர்காவை வென்ற பார்சிலோனா
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற மல்லோர்காவுடனான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

1 min
வில்லாவை வென்ற சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only