Tamil Mirror - April 22, 2025Add to Favorites

Tamil Mirror - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் தேவை”

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக, சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் நிறுவ வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் தேவை”

1 min

“வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன்”

தனது வீட்டை ஒப்படைக்குமாறு கோரி இதுவரை தனக்கு கடிதம் வரவில்லை என்றும், கிடைத்தால் அதை ஒப்படைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன்”

1 min

“ஜனாதிபதியின் உரை தேர்தலுக்கு நல்லதல்ல”

தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

“ஜனாதிபதியின் உரை தேர்தலுக்கு நல்லதல்ல”

1 min

“ஓர் அழியாத முத்திரை”

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“ஓர் அழியாத முத்திரை”

1 min

“கரிசனைகளுக்கு செவிசாய்க் தயார்”

அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் ஒரு நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் என்றும், பொதுமக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“கரிசனைகளுக்கு செவிசாய்க் தயார்”

1 min

திருத்தந்தை போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், அந்நாட்டின் நேரப்படி, திங்கட்கிழமை(21) காலை 7.35 மணிக்கு நித்திய இளைப்பாறினார்.

திருத்தந்தை போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

1 min

“ஈஸ்டர் தாக்குதலில் அரசு அரசியல் செய்கிறது”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஈஸ்டர் தின தாக்குதலை வைத்து அரசாங்கம் அரசியல் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலில் அரசு அரசியல் செய்கிறது”

1 min

21/4 சூத்திரதாரி யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார்? என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

21/4 சூத்திரதாரி யார்?

1 min

ஜூபிலி ஆண்டில் போப் மரணம்

கத்தோலிக்கர்களுக்கான மிக முக்கியமான நாட்காட்டி நிகழ்வைத் தொடர்ந்து வரும் போப்பாண்டவரின் மரணம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஒரு முறை வரும் சிறப்பு ஜூபிலி ஆண்டில் வருகிறது.

ஜூபிலி ஆண்டில் போப் மரணம்

1 min

15 நாட்களில் புதிய போப்

பொதுவாக போப் ஆண்டவர் ஒருவர் இறந்தாலோ, புதிய போப் ஆண்டவர் நியமிக்கப்பட இருந்தாலோ ரகசிய தேர்தல் செயல்முறை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

15 நாட்களில் புதிய போப்

1 min

"தில் இருந்தால் வழக்கு தாக்கல் செய்க”

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அப்பட்டமாக மீறி உள்ளார்.

"தில் இருந்தால் வழக்கு தாக்கல் செய்க”

1 min

மேர்வின் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு திங்கட்கிழமை (21) அன்று மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேர்வின் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

1 min

விபத்தில் 22 சிப்பாய்கள் காயம்

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 22 சிப்பாய்கள் காயம்

1 min

சாமரவின் விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சாமரவின் விளக்கமறியல் நீடிப்பு

1 min

உஷ்ணத்தை தணிக்க பனை, நுங்கு அருந்தும் மக்கள்

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உஷ்ணத்தை தணிக்க பனை, நுங்கு அருந்தும் மக்கள்

1 min

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்?"

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்?"

1 min

மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதில் இருவர் பலி

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி வீதியோர வடிகாலில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர், மற்றொருவர் காயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதில் இருவர் பலி

1 min

அமைச்சர் பங்களாக்களில் பெறுமதியானவை மாயம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதி மிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் பங்களாக்களில் பெறுமதியானவை மாயம்

1 min

"பாதிக்கப்பட்டோர் குறித்து விசேட கவனம்"

போர் நிகழ்ந்த பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மக்களின் இயல்பான வாழ்க்கை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்துத் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டோர் குறித்து விசேட கவனம்"

1 min

இருண்ட நினைவுக்கு ஆறாண்டுகள் கடந்து விட்டன

இலங்கையர்களுக்கு மட்டுமன்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி இருண்ட நாளாகவே அமையும்.

1 min

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை அவதானிக்க முடிகிறது.

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை

1 min

வாழ்வியல் தரிசனம்

உங்கள் நெஞ்சத்தை நீங்களே உடைத்து, உங்களை குற்றவாளியாக்க வேண்டாம்.

வாழ்வியல் தரிசனம்

1 min

உள்ளூராட்சித் தேர்தல் ஊடாக முஸ்லிம்களுக்கான அரசியல் மீண்டெழுமா?

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை தெட்டத்தெளிவாக உணரப்படுகின்ற ஒரு காலத்தில் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.

3 mins

திருத்தந்தையின் வரலாறு

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், திங்கட்கிழமை (21) காலை நித்திய இளைப்பாறினார்.

திருத்தந்தையின் வரலாறு

7 mins

சவூதி அரேபிய குரான் பிறீ: வென்று முன்னிலை பெற்றார் பியாஸ்திரி

சவூதி அரேபிய குரான் பிறீயை வென்ற மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி, இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.

சவூதி அரேபிய குரான் பிறீ: வென்று முன்னிலை பெற்றார் பியாஸ்திரி

1 min

ஜேர்மனிய தொடர்: சமநிலையில் லெவர்குசன் சென்.பௌலி போட்டி

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பெண்டெலிஸ்கா தொடரில், சென். பெளலியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசன் சமப்படுத்தியது.

ஜேர்மனிய தொடர்: சமநிலையில் லெவர்குசன் சென்.பௌலி போட்டி

1 min

இங்கிலாந்து பிறீமியர் லீக்: வொல்வ்ஃஸிடம் தோற்றது யுனைட்டெட்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(20) நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்: வொல்வ்ஃஸிடம் தோற்றது யுனைட்டெட்

1 min

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது மும்பை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது மும்பை

1 min

இத்தாலிய சீரி ஏ தொடர்: பொலொக்னாவிடம் தோற்றது நடப்புச் சம்பியன்கள்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது.

1 min

காஷ்மீரில் வெள்ளம், மண்சரிவு; ஐவர் பலி

காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில், சனிக்கிழமை (19) இரவு பெய்த கனமழை காரணமாக, அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் வெள்ளம், மண்சரிவு; ஐவர் பலி

1 min

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்

நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்

1 min

தேங்காய் ரூ.10 இலட்சம்

கோவா மாநிலத்தில் கோயில் தேங்காய் ஒன்றை ரூ.10 இலட்சத்துக்கு ஏலத்தில் பக்தர் ஒருவர் வாங்கி உள்ளார்.

தேங்காய் ரூ.10 இலட்சம்

1 min

ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.

ட்ரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

1 min

விமான விபத்தில் நால்வர் பலி

அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்தில் நால்வர் பலி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only