Tamil Mirror - April 17, 2025

Tamil Mirror - April 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 17, 2025
விபத்து பிரிவில் 4I2 பேர் அனுமதி
தமிழ் மற்றும் சிங்கள பண்டிகை காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகளில் காயமடைந்து சுமார் 412 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
1 min
அவசர தொலைபேசி இலக்கம்
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான '106' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min
"விரையில் சமர்ப்பியுங்கள்”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு அச்சட்டத்தை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளை விரைந்து சமர்ப்பிக்க வெள்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான குழுவினரிடம் என சுட்டிக்காட்டியுள்ள நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

1 min
ரணிலின் கோரிக்கை நிராகரிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் உரையாடுவதற்கான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கையை சி.ஐ.டியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

1 min
ஜனாதிபதி அனுர் இன்று யாழ். பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

1 min
இன்று முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் புதன்கிழமை (16) அன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார்.

1 min
3 வாகனங்கள் மோதி விபத்து: இருவர் பலி; இருவர் படுகாயம்
குருணாகல் - தம்புள்ளை ஏ6 வீதியில் செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
சிறப்பு ரயில் சேவைகள்
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு தங்கள் சொந்த ஊர்களில் இருந்து கொழும்பு திரும்புபவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை 18, சனிக்கிழமை 19 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆகிய திகதிகளில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே பொது மேலாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர தெரிவித்தார்.
1 min
800 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 800 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1 min
“ஆளுநர்களின் அதிகாரங்களை குறையுங்கள்”
மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து, மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு மேலதிக அதிகாரங்களை அளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

1 min
இஸ்ரேலியர்களுக்கு மாலைத்தீவு தடை
இஸ்ரேலிய கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் மாலத்தீவு குடியரசிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min
“ஜனாதிபதி யாரையும் பாரபட்சமாக நடத்த முடியாது"
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே குறித்த மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிட்டிருக்கிறார்.

1 min
உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
தலவாக்கலை லிந்துலை, மட்டுக்கலை தோட்டத்திலுள்ள காய்கறி தோட்டத்திற்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் அகலங்க பினிடிய தெரிவித்துள்ளார்.

1 min
மாபெரும் பட்டத் திருவிழா
அயு அலா தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டத் திருவிழா செவ்வாய்க்கிழமை (15) அன்று கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.

1 min
கம்பஹா துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
கம்பஹா நகரில் உள்ள நிலையத்திற்கு பேருந்து அருகில் செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1 min
அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தொழிற்துறை பாராட்டு
அமெரிக்காவால் அண்மையில் விதிக்கப்பட்ட சுங்கவரி காரணமாக, நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், அத்தாக்கத்தைக் குறைப்பதற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
1 min
இல்லத்தரசிகளால் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை
சமீபத்தில் சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர்.

1 min
வாழ்வியல் தரிசனம்
சிந்தனை ஓட்டங்கள் விஸ்தீரணம் அடையும்போது, அதனோடு இணைந்தவர்கள் பரோபகாரிகளாகி விடுகின்றனர். இது இயல்பான நிலைதான்.

1 min
அதிகமாக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தல்
தமிழ்-சிங்கள புத்தாண்டு காலபகுதியில் வெளுத்து வாங்கிய மழை அப்படியே குறைந்து.
1 min
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது.

3 mins
கிலி(ழி)
கடகடவென்று உள்ளே வந்த சைந்தவி தட்டில் இரண்டு மணி நேரமாய் காத்திருந்த மஞ்சள் சோறையும், இறைச்சிக் குழம்பையும் சற்றும் ருசி பார்க்காமல் வாய்க்குள் புகுத்தும் போது, \"ஏய் பொதுக்காத சாப்பாட்டு தொண்டையில் அடைச்சிற போகுது மெல்ல சாப்பிடன் டி, கதிரையில் முள்ளா வச்சிருக்கு இருந்துதான் சாப்பிட்டா என்னவாகப் போகுது ..? \" என்று பக்கத்து வீட்டு கமலா அக்கா வீட்ட போய் வந்த அம்மா கிடுகிடுன்னு கத்தினாள் ...

2 mins
சீனாவின் புதிய உத்தரவு
அமெரிக்க நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தமது விமான நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.

1 min
தீ விபத்தில் 7,000 கோழிகள் தீக்கிரை
சேதுபாவாசத்திரம் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 7,000 கோழிகள் கருகி உயிரிழந்தன.

1 min
குழந்தை காணாமல் போனால் வைத்தியசாலை உரிமம் இரத்தாகும்
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்சநீதிமன்றம், இதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

1 min
ஆப்கானிஸ்தானில்: நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை (16) அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 min
சீனாவிடமே முடிவு உள்ளது
வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனவும் அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது எனவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min
சோதனையில் நொர்கியா, நரைனின் துடுப்பு மட்டைகள் தோல்வி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பஞ்சாப் கிங்ஸுக்கெதிரான புதன்கிழமை (15) போட்டியின்போது கொல்கத்தா நைட் றைடர்ஸின் அன்றிச் நொர்கியா துடுப்புமட்டையை மாற்ற வேண்டியேற்பட்டுள்ளது.

1 min
யுனைட்டெட் செல்லும் றம்ஸ்டேல்?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான சௌதாம்டனின் கோல் காப்பாளரான ஆரோன் றம்ஸ்டேலைக் கைச்சாத்திடுவது குறித்து இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.

1 min
றியல் மட்ரிட்டின் முகாமையாளராக க்ளொப்?
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் முகாமையாளராக மட்ரிட்டின் கார்லோ அன்சிலோட்டியை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்னாள் முகாமையாளர் ஜுர்ஜுன் க்ளொப் பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

1 min
ஐ.பி.எல்: கொல்கத்தாவை வென்ற பஞ்சாப்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), முல்லான்பூரில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only