Tamil Mirror - April 10, 2025

Tamil Mirror - April 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
April 10, 2025
“83 கலவரத்தை விசாரிக்கவும்”
பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டதை போன்று தமிழ் மக்களுக்கு எதிராக 1983இல் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையைத் தயாரிக்கவும் என ஜனநாயக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

1 min
மு.கா. சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு ரூ.120,000 தண்டம்
தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
கிழக்கு உபவேந்தர் கடத்தலில் பிள்ளையான் கைது
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min
“மாகாண சபைக்கு பின் புதிய அரசியலமைப்பு"
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

1 min
வெள்ளி முதல் விடுமுறை
2025ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (11) முடிவடையும்.

1 min
"என் கழுத்தில் முத்தம்”
உலகளாவிய வரிகளை விதித்த பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை அழைத்த வெளிநாட்டுத் தலைவர்களை பகிரங்கமாக அவமானப்படுத்தினார்.

1 min
“டரம்பின் தீர்மானம் பாதிப்பை ஏற்படுத்தும்”
அமெரிக்காவின் தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வரியை விதித்த பின்னர் குழுவை அமைத்து பிரயோசம் இல்லை என்றார்.

1 min
"செனட் சபையினரை சந்தித்து பேசவும்”
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிகள் தொடர்பில் கலந்துரையாட உடனடியாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை சந்திக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
1 min
ரூ.5,000 போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது
5,000 ரூபாய் போலி நாணயத்தாள் இரண்டை தன்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
மோடியை சந்தித்தார் நாமல்
இந்தியாவில் நடைபெற்ற 'ரைசிங் பாரத்' மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

1 min
வேன் மோதி கான்ஸ்டபிள் பலி
நிக்கவெரட்டிய-ரஸ்நாயக்கபுர, கடிகாவ பகுதியில் செவ்வாய்க்கிழமை(09) இரவு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், வேன் மோதி உயிரிழந்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
12 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் செவ்வாய்க்கிழமை (08) அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min
மாணவியின் கன்னத்தை பஸ்ஸிலேயே பதம்பார்த்த ஆசிரியை
தனியார் பஸ்ஸில் பயணிகக் கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக போலீஸில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
பல நாள் திருடர்கள் இருவருக்கு விளக்கமறியல்
சமையல் எரிவாயு, ஆடு மற்றும் புதிய கூரை தகடுகள் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 min
திருடப்பட்ட கூட்டமைப்பு
மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை பல வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெறவுள்ளன.
3 mins
கற்றுக்கொடுக்கக் கூடாது; கற்றுக்கொள்ள வழிகாட்டுதல் அவசியம்
குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பதை அவர்களின் பெற்றோர்கள் அடைய முடியாத இலக்குகளை நோக்கி அவர்களை வழிநடத்துவதை உள்ளடக்கி இருக்கிறது. அவர்களின் தனிப்பட்ட நியதிக்கு விரல் குழந்தைகள் மூலம் நிறைவேறும்போது, வெறுப்பு, பகை, பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் எழுகின்றன.
1 min
"நாங்க இருக்கோம்ல"
ஒருவருக்கு சகோதரர் இல்லேன்னா அது சந்தோசமில்லாது இருக்கும்ல. ஏன்னென்றால், எமது சமூகத்தில் ஒவ்வொரு பிள்ளை பெற்றுக்கொள்ளுவது மிகவும் அரிது.

2 mins
மேற்கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவு நேர கேளிக்கை விடுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்ததில், 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 min
தண்டவாளத்தில் 'ரீல்ஸ்' எடுத்தவர் கைது
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது அலைபேசியில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

1 min
ஐ.பி.எல்: சென்னையை வென்ற பஞ்சாப்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), முல்லான்பூரில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only