Tamil Mirror - April 09, 2025Add to Favorites

Tamil Mirror - April 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 09, 2025

சாமரவுக்கு பிணை: சபையிலும் உரை

சுமார் 1.73 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

சாமரவுக்கு பிணை: சபையிலும் உரை

1 min

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணைக்கு 151 பேர் ஆதரவு; எதிர்ப்பு இல்லை

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமர்ப்பித்தார்.

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணைக்கு 151 பேர் ஆதரவு; எதிர்ப்பு இல்லை

1 min

மண கிடைத்தாலும் சிறையில் வியாழேந்திரன்

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (8) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மண கிடைத்தாலும் சிறையில் வியாழேந்திரன்

1 min

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் “சட்டவிரோதமானது அல்ல"

இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள எந்தவொரு புரிந்துணர்வு உடன்படிக்கையும் சட்டவிரோதமாக செய்துகொ ள்ளப்பட்டவை அல்ல. அவை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் அனுமதியைப் பெற்றும் மற்றும் சட்டமா அதிபருக்கு அனுப்பி அவரின் அனுமதியைப் பெற்றுமே செய்துகொள்ளப்பட்டுள்ளன என்றும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் “சட்டவிரோதமானது அல்ல"

1 min

கோட்டாவின் வீழ்ச்சிக்கும் அனுரவுக்கும் ‘பி.ஆர்'

கோட்டாபயவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர்.என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார். அதேபோல, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பி. ஆர்.காரணமாக அமைவார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இர.சாணக்கியன் தெரிவித்தார்.

கோட்டாவின் வீழ்ச்சிக்கும் அனுரவுக்கும் ‘பி.ஆர்'

1 min

காஸ் வெடித்ததில் நால்வர் பலி

குருநாகல் வெஹெர, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காஸ் சிலிண்டர்களை ஏற்றுவதற்காக வந்திருந்த லொறியில் ஏற்றப்பட்டிருந்த, காஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் நால்வர் பலியாகினர்.

காஸ் வெடித்ததில் நால்வர் பலி

1 min

‘கலிப்சோ’ரயில் சேவை ஆரம்பம்

'கலிப்சோ' எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவை, நானுஓயா மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும்.

‘கலிப்சோ’ரயில் சேவை ஆரம்பம்

1 min

'வற்' வழக்கை தொடரவில்லை

சபைக்கு உயர்நீதிமன்றம் அறிவிப்பு

'வற்' வழக்கை தொடரவில்லை

1 min

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளுக்கு 101 பேர் தப்பியோட்டம்

புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ். பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

“பராட்டே சட்டத்தால் பாதிப்பு அதிகம்”

நாட்டின் கைத்தொழில் துறையில் கணிசமான பங்களிப்பை பெற்றுத் தரும் நுண்

“பராட்டே சட்டத்தால் பாதிப்பு அதிகம்”

1 min

தனியார் துறையின் சம்பள அதிகரிப்பு விபரம்

2025ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தனியார் துறையின் சம்பள அதிகரிப்பு விபரம்

1 min

e-NICக்கான அட்டைகள் கொள்வனவுக்கு அங்கீகாரம்

ஆட்பதிவுத் திணைக்களத்தால் ஸ்மார்ட் அட்டை தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

e-NICக்கான அட்டைகள் கொள்வனவுக்கு அங்கீகாரம்

1 min

பணி நிமித்தம் இஸ்ரேலுக்கு சென்றுள்ள இலங்கை இளைஞர்கள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஹோட்டல் துறையில் பணிபுரிய 103 இலங்கை இளைஞர்கள் கொண்ட குழு இஸ்ரேலுக்கு புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

பணி நிமித்தம் இஸ்ரேலுக்கு சென்றுள்ள இலங்கை இளைஞர்கள்

1 min

இந்திய ‘ரைசிங் பாரத்' மாநாட்டில் நாமல்

இந்தியாவில், நடைபெறும் 'ரைசிங் பாரத்' மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்திய ‘ரைசிங் பாரத்' மாநாட்டில் நாமல்

1 min

இளைஞர்களிடையே “இதய நோய்கள் அதிகரிப்பு”

இதய நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேர் மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்று மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க கூறினார்.

இளைஞர்களிடையே “இதய நோய்கள் அதிகரிப்பு”

1 min

முதல் மாநிலமாக ‘வக்பு' சட்டத்தை பயன்படுத்தும் கேரளா

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, புதிய சட்டத்தின் கீழ் 'வக்பு' வாரியத்தை அமைக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

முதல் மாநிலமாக ‘வக்பு' சட்டத்தை பயன்படுத்தும் கேரளா

1 min

ட்ரம்பின் வரி மிரட்டலுக்கு பதிலடி கொடுத்தது சீனா

ட்ரம்பின் மேலதிக வரி அறவிடல் மிரட்டலுக்கு, சீனா பதிலடி கொடுத்துள்ளது.

ட்ரம்பின் வரி மிரட்டலுக்கு பதிலடி கொடுத்தது சீனா

1 min

சவூதி செல்ல இந்தியர்களுக்கு தற்காலிக தடை

2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவெள்ளை நிலையில், இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான விசாக்களுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

சவூதி செல்ல இந்தியர்களுக்கு தற்காலிக தடை

1 min

சீனாவை பழி தீர்த்த ட்ரம்ப்

சீனா மீது கூடுதலாக 50 விழுக்காடு வரியை விதிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவை பழி தீர்த்த ட்ரம்ப்

1 min

மீண்டும் ஆபத்தில் மியன்மார்

அடுத்த வாரத்தில், மியன்மார் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என அந்நாட்டு அரசு ஊடகம், செவ்வாய்க்கிழமை (7) மாலை அறிவித்துள்ளது.

மீண்டும் ஆபத்தில் மியன்மார்

1 min

ட்ரம்பின் வரிவிதிப்பை நிறுத்தி வைக்கப்படும்?

ட்ரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் போலியானது என்று, வெள்ளை மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வரிவிதிப்பை நிறுத்தி வைக்கப்படும்?

1 min

ஐ.பி.எல்: 10 ஆண்டுகளின் பின்னர் மும்பையில் மும்பையை வென்ற பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் வென்றதன் மூலம் மும்பையில் வைத்து அவ்வணியை 10 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

ஐ.பி.எல்: 10 ஆண்டுகளின் பின்னர் மும்பையில் மும்பையை வென்ற பெங்களூரு

1 min

பதவி விலகிய கரி ஸ்டெட்

நியூசிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ள கரி ஸ்டெட், டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கு மீள விண்ணப்பிக்க விரும்புவதாவென எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கவுள்ளார்.

பதவி விலகிய கரி ஸ்டெட்

1 min

இங்கிலாந்தின் அணித்தலைவராக ப்றூக்

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக ஹரி ப்றூக் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் அணித்தலைவராக ப்றூக்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only