Tamil Mirror - April 07, 2025Add to Favorites

Tamil Mirror - April 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 07, 2025

“வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அசமந்தம்”

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

“வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அசமந்தம்”

1 min

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு

மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பின்னர், சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு

1 min

போலி பூச்சிக்கொல்லி சிக்கியது

போலி பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்து, 40 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் யக்கல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் போலி பூச்சிக்கொல்லிகள் விற்பனை மற்றும் மோசடி தொடர்பாக யக்கல காவல் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரின் பேரில், தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் கடுகண்ணாவ பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், யக்கல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, சந்தேக நபரைக் கைது செய்தது.

போலி பூச்சிக்கொல்லி சிக்கியது

1 min

யாழில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாய் பெறுமதியான பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min

“புத்தரின் போதனைகள் எமக்கு வழிகாட்டட்டும்”

இலங்கைகு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை (06) வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

“புத்தரின் போதனைகள் எமக்கு வழிகாட்டட்டும்”

1 min

போதையில் இருந்து சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரைக் காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (06) ஈடுபட்டனர்

போதையில் இருந்து சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி போராட்டம்

1 min

அதிர்ஷ்ட ஆசையில் ரூ.50,000த்தை இழந்த ஆசிரியை

பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கிக் கணக்குகளிலிருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

1 min

அச்சுத்துறையில் ரஞ்சித் வேலை

வெலிக்கடை சிறையில் 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.. ரஞ்சித், அவர், சிறைச்சாலையின் அச்சுத் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான காமினி பி.திசாநாயக்க கூறினார்.

அச்சுத்துறையில் ரஞ்சித் வேலை

1 min

“எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் முஸ்லிம்களின் ஆறாத வடுக்கள்"

அடிப்படை மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மீறி பலவந்தமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆறாத வடுக்களை விட்டுச் சென்றுள்ளன என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் முஸ்லிம்களின் ஆறாத வடுக்கள்"

1 min

“மித்ர விபூஷண விருது மாபெரும் கெளரவம்"

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பைப் பாராட்டும் வகையில் 'மித்ர விபூஷண' விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“மித்ர விபூஷண விருது மாபெரும் கெளரவம்"

2 mins

இந்திய சமையல்காரி கொக்கேனுடன் கைது

இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

இந்திய சமையல்காரி கொக்கேனுடன் கைது

1 min

பெண்களை தாக்கிய இளைஞர் குழு

முல்லைத்தீவு-வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர், அப்பகுதி பெண்கள் சிலரைத் தாக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

1 min

மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min

மூன்று அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்நாட்டிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயத்துடன் இணைந்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு மற்றும் திறப்பு விழா சனிக்கிழமை (05) நடைபெற்றது.

மூன்று அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

1 min

எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு

சில மாதங்களாக பரவலாக பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பவ தளம்பல்களை அவதானிக்க முடிந்திருந்தது.

எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு

3 mins

டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றுவதற்கு ஜப்பான் உதவி

ஜப்பானின் \"டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம்\" திட்டத்தின் விரிவான வடிவமைப்பிற்கான ஆலோசகர் ஒப்பந்தம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பானிய நிறுவனமான யச்சியோ இன்ஜினியரிங் இடையே கையெழுத்தானது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றுவதற்கு ஜப்பான் உதவி

1 min

கொமர்ஷல் வங்கியின் 'TradeLink' அறிமுகம்

கொமர்ஷல் வங்கி, இலங்கையின் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு, அவர்களின் அனைத்து வர்த்தக நிதியியல் தேவைகளையும் இலகுவில் நிறைவேற்றும் வகையில் ComBank TradeLink' எனும் அதிநவீன டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் 'TradeLink' அறிமுகம்

1 min

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

1 min

மருதமுனையில் மின்னொளியில் அங்குரார்ப்பண போட்டி

மருதமுனை மசூர் மெளலானா மைதானம் மின்னொளி மைதானமாக அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர், மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகம் மற்றும் கல்பனா விளையாட்டுக் கழகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மின்னொளியிலான அங்குரார்ப்பண ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும், மருதமுனை தெரிவு அணிக்குமிடையிலான வியாழக்கிழமை (03) நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

மருதமுனையில் மின்னொளியில் அங்குரார்ப்பண போட்டி

1 min

மகா கும்பமேளா புனித நீர் ஜேர்மனிக்கு அனுப்பி வைப்பு

மகா கும்பமேளா நடைபெற்ற திரிவேணி சங்கமத்தின் புனித நீருக்கான தேவை வெளிநாட்டில் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில், 1,000 போத்தல்கள் ஜேர்மனியில் உள்ள பக்தர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளா புனித நீர் ஜேர்மனிக்கு அனுப்பி வைப்பு

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only