Tamil Mirror - May 10, 2023Add to Favorites

Tamil Mirror - May 10, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 10, 2023

பொறுமையை சோதிக்க வேண்டாம்

இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா? பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன சிவலிங்கங்கள் குடியேறுகின்றன

பொறுமையை சோதிக்க வேண்டாம்

1 min

ஜீவனை சந்தித்தார் கடம்பூர் ராஜூ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அ.தி.மு.க குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கொழும்பில் உள்ள அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

ஜீவனை சந்தித்தார் கடம்பூர் ராஜூ

1 min

காலிமுகத்திடல் கர்ம வினை துரத்துகிறது

களுத்துறையில் சில நாள்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புபட்டு இருந்தவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

காலிமுகத்திடல் கர்ம வினை துரத்துகிறது

1 min

1 பில். கடன்வரியை நீட்டித்தது இந்தியா

இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை, ஒரு வருட காலத்துக்கு இந்தியா நீட்டித்துள்ளது என்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்கவை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

1 பில். கடன்வரியை நீட்டித்தது இந்தியா

1 min

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் வல்வையில் ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை, ஆலடிச் சந்தியில் செவ்வாய்க்கிழமை (09) காலை இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் வல்வையில் ஆரம்பம்

1 min

92,435 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்

தமிழ்நாட்டின் அகதி முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தமாக 92,435 பேர் வசிக்கின்றனர் என்றும் அவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு தாம் திரும்புவதற்கு விரும்பினால் அவர்கள் அந்த முகாம் பொறுப்பாளரிடம் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

92,435 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்

1 min

முன் நிபந்தனையுடன் பேச வேண்டும்

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு, கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசாங்கத்துடன்  பேச்சுகளில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

முன் நிபந்தனையுடன் பேச வேண்டும்

1 min

டொப்பாஸில் விழுந்த லொறி

நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் நுவரெலியா, பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் லொறியொன்று செவ்வாய்க்கிழமை (09) விழுந்து விபத்துக்குள்ளானது.

டொப்பாஸில் விழுந்த லொறி

1 min

நியூ டயமண்ட், எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரத்தில் சர்ச்சை

இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற 'நியூ டயமண்ட்', 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' விபத்துகள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு அரசாங்க கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு அரசாங்க கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நியூ டயமண்ட், எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரத்தில் சர்ச்சை

1 min

"நான் பெற்ற தங்கப் பேனாவை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்"

தமிழகத்தில் நேற்றைய தினம் நடந்து முடிந்த பிளஸ் 2 (+2) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்தன.

"நான் பெற்ற தங்கப் பேனாவை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்"

1 min

பாலத்தில் பயணித்த 15 பேர் உயிரிழப்பு

பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை உடைத்துக் கொண்டு, கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாலத்தில் பயணித்த 15 பேர் உயிரிழப்பு

1 min

முதல் அதிகாரபூர்வ உருவப்படம் வெளியீடு

பிரித்தானியாவின் புதிய மன்னராக 74 வயதான 3ஆம் சார்ள்ஸுக்கு நேற்று முன்தினம் (06) முடிசூட்டப்பட்டது.

முதல் அதிகாரபூர்வ உருவப்படம் வெளியீடு

1 min

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற கொல்கத்தா

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற கொல்கத்தா

1 min

சிறந்த வீரராக மெஸ்ஸி, வீராங்கனையாக பிறேஸர்-பிறைஸ்

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக லியனல் மெஸ்ஸி பெயரிடப்பட்டுள்ள நிலையில், சிறந்த வீராங்கனையாக குறுந்தூர ஓட்ட சம்பியனான ஷெலி-அன் பிறேஸர்பிறைஸ் தெரிவாகியுள்ளார்.

சிறந்த வீரராக மெஸ்ஸி, வீராங்கனையாக பிறேஸர்-பிறைஸ்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All