Amudhasurabhi Magazine - February 2021Add to Favorites

Amudhasurabhi Magazine - February 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Amudhasurabhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Amudhasurabhi

1 Year $4.99

Save 58%

Buy this issue $0.99

Gift Amudhasurabhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 2021

கல்கி விருது விழா!

கல்கி அவர்களுக்குப் பிடித்தமான நகைச்சுவை துணுக்கு ஒன்று உண்டு. "காய்ச்சல் வந்தபோது, மருத்துவரிடம் போனேன். மருத்துவர் பிழைக்க வேண்டுமல்லவா? அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போனேன். மருந்துக் கடைக்காரர் பிழைக்க வேண்டுமல்லவா? மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனேன். அதை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏனென்றால், நான் பிழைக்க வேண்டுமல்லவா?"

கல்கி விருது விழா!

1 min

யோகி ராம்சுரத்குமார் என்னும் தெய்வீகம்

"பல மகான்கள் தோன்றலாம்; ஆனால் இந்த மாதிரிப் பிச்சைக்காரர் ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றுவார்" என்பது பகவான் தன்னைப் பற்றி அறிவித்துக் கொண்ட அரிய செய்தி.

யோகி ராம்சுரத்குமார் என்னும் தெய்வீகம்

1 min

நான் பாடிக்கொண்டே இருப்பேன்...வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)

எம் ஜி ஆர், சிவாஜி, கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கில் என்டிஆர் இவர்களுடனான இசை அனுபவத்தை மேலும் சொல்லத் தொடங்கினார் வாணி ஜெயராம்.....

நான் பாடிக்கொண்டே இருப்பேன்...வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)

1 min

ஜவந்திரை

முன்பெல்லாம், அதாவது அறுபத்தைந்து, எழுபது வருஷங்களுக்கு முன்பு, எங்கள் கிராமம் காட்டுப் புத்தூரில், தீபாவளி சமயம் கோலாட்டக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து 'ஜவந்திரை' என்றொரு அபூர்வத் திருவிழா நடக்கும். ஊர்ப் பெரியவர்களின் அனுமதியுடனும், உதவியுடனும் சிறு பெண்கள்தான் இவ்விழாவை நடத்துவார்கள்.

ஜவந்திரை

1 min

ஆவணமாகிய அறுபது!

மார்கழித் திங்கள் மலர்கின்ற ஒவ்வொரு ஆண்டும் மதி நிறைந்த இலக்கிய உலகில் ஒரு கேள்வி எழுந்து நிற்கும். இந்த ஆண்டு சாகித்திய அகாதமி பரிசு யாருக்கு என்பதுதான் அந்தக் கேள்வி.

ஆவணமாகிய அறுபது!

1 min

வங்கியில் போடும் பணத்திற்கு இன்ஷ்யூரன்ஸ் உண்டு!

இடம், நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி மற்றும் அஞ்சலக டிபாசிட்டுகள், அரசாங்க பாண்டுகள் என பணத்தை பத்தை முதலீடு செய்ய பல பல வழிகள் இருக்கின்றன. இவற்றில் எது சரி என்பது அவரவர் மொத்த பண இருப்பு, வயது, தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் மனோபாவம் ஆகியவற்றைப் பொறுத்தது.

வங்கியில் போடும் பணத்திற்கு இன்ஷ்யூரன்ஸ் உண்டு!

1 min

காஞ்சிப் பெரியவர் இட்ட கட்டளை

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது ஸ்ரீ மாதா டிரஸ்ட். இந்தப் பெயரைச் சூட்டி, டிரஸ்ட்டின் மகத்தான சமூகப் பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்.

காஞ்சிப் பெரியவர் இட்ட கட்டளை

1 min

சேவை விருட்சம் டாக்டர் சாந்தா!

“உடல் நலிந்து, உள்ளம் சோர்ந்து, அச்ச உணர்வுடன் நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனையின் வாயிலை அடையும்போது, அவர்களின் ஒரு பாகமாக நாம் ஆகிவிடுவதுதான் அவர்களுக்கு நாம் காட்டக்கூடிய சரியான ஆதரவாக அமையும்”.-டாக்டர் சாந்தா

சேவை விருட்சம் டாக்டர் சாந்தா!

1 min

கிரிக்கெட் சாதனை: உள்ளத்தனையது உயர்வு!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகக் கோப்பையை வென்ற தருணம். பல நிர்வாக இயக்குனர்கள் விடாமுயற்சியையும் சிக்கலான தருணங்களில் முடிவு எடுக்கும் விதத்தையும் இதிலிருந்து கற்றுக் கொள்கிறோம் என்று வியந்து பாராட்டினர். விளையாட்டு வீரர்கள் தோல்வியைக் கண்டு துவளுவதில்லை. இலக்கை மறப்பதில்லை. முயற்சியை விடுவதில்லை. இது எந்த விளையாட்டுக்கும் பொருந்தும்.

கிரிக்கெட் சாதனை: உள்ளத்தனையது உயர்வு!

1 min

அமெரிக்காவில் மலர்ந்த புதிய சகாப்தம்!

அமெரிக்காவில் புதிய சகாப்தம் மலர்ந்திருக்கிறது. துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண்மணியான திருமதி கமலா ஹாரிஸ் பதவியேற்றிருக்கிறார்.

அமெரிக்காவில் மலர்ந்த புதிய சகாப்தம்!

1 min

உத்தமர்களை வணங்கும் உத்தமர்

ஐந்து ஆறுகள் ஓடும் அழகான இடம். ஐம்புலன்களையும் அடக்கி மனதை அமைதியாக்கும் ராமநாமத்தை எப்போதும் தியானிக்கும் ஒரு ஆசாரசீலர்.

உத்தமர்களை வணங்கும் உத்தமர்

1 min

ஸ்ரீஅன்னை

ஐந்து வயதுச் சிறுமியாக இருந்தபோதே இறையுணர்வு கைவரப் பெற்றவர் அன்னை.

ஸ்ரீஅன்னை

1 min

திருச்சி

திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷன் சிறியதுதான். ஒரே ஒரு கவுன்ட்டர் டிக்கெட் கொடுப்பதற்காக. ஸ்டேஷன் மாஸ்டர் அறை. முதல் நடைமேடையில் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. தரையில் சிமெண்ட் தளம். சில சிமெண்ட் பெஞ்சுகள் மர நிழலில். மூன்றே மூன்று நடை மேடை தான். நடை மேடை என்றால் சரல் மண் தான். நான் சொல்லும் வர்ணனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலை.

திருச்சி

1 min

கடைசிப் பொடி மட்டை

நான் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்த போது, என் குடும்பம், நகர உயர்தரப் பள்ளியின் வட புறத்திலிருந்த கர்ணக் கொல்லை அக்கிரஹாரத்துக்கு இடம் மாறிவிட்டது. காரணம், என் அத்தை.

கடைசிப் பொடி மட்டை

1 min

தி. ஜானகிராமன்

என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துலகின் பிதாமகர். பீஷ்மர். துரோணாச்சாரியார். ஏகலைவனாக இருந்தே இவரிடமிருந்து எழுதக் கற்றுக்கொண்டோம். இவரை வாசித்து வாசித்தே எழுதப் பழகினோம்.

தி. ஜானகிராமன்

1 min

அம்மா!

லசரா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். திருமதி லாசரா, அதாவது ஹைமாவதி லாசரா அப்படி இல்லை.

அம்மா!

1 min

Read all stories from Amudhasurabhi

Amudhasurabhi Magazine Description:

Publishershriram trust

CategoryCulture

LanguageTamil

FrequencyMonthly

A Tamil literary magazine published monthly.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All