Amudhasurabhi Magazine - August 2020
Amudhasurabhi Magazine - August 2020
Go Unlimited with Magzter GOLD
Read Amudhasurabhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Amudhasurabhi
1 Year $4.99
Save 58%
Buy this issue $0.99
In this issue
August 2020 edition
சிவ சிவா எனும் சிவனடியார் இவரே!
'மதி சூடி துதி பாடி' எனும் அற்புத நூல் ஒன்று கையில் கிடைத்தது. எழுதியவர் வி. சுப்பிரமணியன். சென்னை - கோட்டுர்புரத்தில், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த போது, அவர் பேசப்பேச, வியப்பு ஏற்பட்டது.
1 min
கோவை ஞானி
கோவை ஞானி காலமானார் என்ற செய்தி கிடைத்தபோது, கோவையில் அவரைத் தேடிச்சென்று அவர் இல்லத்தில் இரண்டு மூன்று முறை சந்தித்த ஞாபகங்கள் நெஞ்சில் படமாய் ஓடின.
1 min
தி. ஜானகிராமன்: எளிமையான மனிதர், ஆழமான சிந்தனையாளர்!
நான் அரசாங்கப் பணி நிமித்தமாக விசாகப்பட்டினத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அடிக்கடி டெல்லி செல்வதுண்டு.
1 min
தேசிய தெய்வீகம்!
சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவிலின் கிழக்கு கோபுரத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழுமியிருக்கிறார்கள். கரங்கள் கூப்பி கண்களில் நீர் பனிக்க அந்த கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருக்கிறார்கள்.
1 min
தமிழ்ப் பழம்!
தமிழ் மொழிக்காக தமிழ்மன்றம் ஒன்றை அமைத்து ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் தமிழறிஞர் அன்புப் பழம்நீ. ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழ் அறிஞர்களோடு கலந்தாலோசித்து சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர்.
1 min
மானாமதுரை வீர அழகர்பெருமாள்
நம் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் ராமாயணத்துடன் தொடர்புடைய "மானாமதுரை" எனும் ஊர் தென்தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஊரின் இயற்பெயர் 'வானர வீர மதுரை' என்பதாகும்.
1 min
பாக்கியம் பெற்றேன்
பிப்ரவரி 29 ஆம் தேதி 1985ஆம் வருடம். அன்று எங்கள் அத்தையின் பிறந்த நாள். என் வாழ்க்கையில் நடந்த ஒரு இனிமையான நிகழ்ச்சி.
1 min
அப்பாடா!
இரும்பு நாற்காலியில் கால்களை நல்லா நீட்டிக் கொண்டு, சாய்ந்த மேனிக்கு உட்கார்ந்தான் கந்தசாமி கைகள் இரண்டையும் கோத்துக் கொண்டு தலையின் பின்புறம் வைத்துக்கொண்டு "ஆண்டவா, என்னப்பனே, சண்முகா, முருகா" என்று சொல்லிக் கொண்டான், கண்ணை மூடிய வண்ணம்.
1 min
உலகம் நோயிலிருந்து விடுபடும்!
ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யையாக ஆன்மீக வாழ்வை நடத்தி, அவருக்கிணையாக ஆன்மீகத்தில் உயர்ந்தவர் ஸ்ரீஅன்னை. தெய்வமாகி இன்று வழிபடப்படுபவர்.
1 min
ஊடகவியல் கற்பித்தலில் ஒரு புதிய முயற்சி
இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்கள், மாத, வார இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் என ஊடகங்கள் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி விட்டிருக்கின்றன. ஆனாலும் பெரும்பாலான ஊடகங்கள் ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தே இயங்குகின்றன என்பதை வெளிப்படையாகவே உணர முடிகின்றது. அதிலும் பல செய்திச் சேனல்கள் கட்சிகளாலேயே நடத்தப்படுகின்றன என்பதும் உண்மை!
1 min
ஜானி
என் பள்ளி வயதில் ஒருநாள் என் அம்மா பேச்சுவாக்கில் 'நாயிக்குப் பேரு முத்துமால!' என்று எளக்காரமாகச் சொன்னது என் காதில் விழுந்து விட்டது.
1 min
பிராயச்சித்தம்
காலை பத்து மணிக்குள் வேகமாகச் செய்தி பரவி வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது.
1 min
கக்கன் என்றொரு மாமனிதர்!
பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக விளங்கிய கக்கன் 1908 இல் பிறந்தவர், மதுரையைச் சேர்ந்தவர். அதே மதுரையைச் சேர்ந்த தியாகி வைத்தியநாதய்யரைத் தம் தந்தை போல் கருதியவர். வைத்தியநாதய்யரோ கக்கனைத் பெறாத மகன் போலவே எண்ணினார்.
1 min
இலக்கியச் சோலையில் வீசிய தமிழ்த் தென்றல்!
திரு.வி.க. என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அமரர் திரு. வி.கல்யாணசுந்தரனார் சிறந்த எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர். அவரது இனிய தமிழ்நடை காரணமாக தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்டவர். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பத்திரிகையுலக குரு.
1 min
Amudhasurabhi Magazine Description:
Publisher: shriram trust
Category: Culture
Language: Tamil
Frequency: Monthly
A Tamil literary magazine published monthly.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only