Amudhasurabhi Magazine - June 2020Add to Favorites

Amudhasurabhi Magazine - June 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Amudhasurabhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Amudhasurabhi

1 Year $4.99

Save 58%

Buy this issue $0.99

Gift Amudhasurabhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Amudhasurabhi - July 2020

இதோ ஒரு கலை வித்தகி!

கலைமணி, வேத முதல்வி, கலைவித்தகி' போன்ற மாநில அளவிலான விருதுகளையும், இந்திய அளவில் மகாத்மாகாந்தி, அன்னை தெரசா தங்க மெடல் விருதுகளையும் பெற்றுள்ளவர் லதாமணி ராஜ்குமார். இன்னும் எண்ணற்ற விருதுகளை, தனது கலைக்கூடத்தில் குவித்து வைத்திருக்கிறார்.

இதோ ஒரு கலை வித்தகி!

1 min

Donation of Food grains to needy people of Karnataka by Ramco Cements

ராம்கோ சிமென்ட்ஸ், கரோனா நுண்கிருமி பரவல் காரணத்தினால் உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டி கர்நாடக அரசு விடுத்த கோரிக்கையை முழுமனதாக ஏற்றுக்கொண்டது.

Donation of Food grains to needy people of Karnataka by Ramco Cements

1 min

துண்டினால் ஆன பயன்....

போயும் போயும் இம்மாத் துண்டு துண்டு, என்று அலட்சியப்படுத்தாதீர்கள். துண்டுக் காகிதமாகட்டும், அல்லது கை, கால் துடைத்துக் கொள்ளும் துண்டாகவே இருக்கட்டும், துண்டுகள் உதவுவதுபோல் நோட்டுப் புத்தகமும் வேட்டியும் கூட உதவாது.

துண்டினால் ஆன பயன்....

1 min

வானில் கலந்த நட்சத்திரம்!

ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கணகள் குளமாகக் காட்சி அளித்தன.

வானில் கலந்த நட்சத்திரம்!

1 min

மது அனைவருக்கும் பொது அமுதசுரபி

"இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!': சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார்.

மது அனைவருக்கும் பொது அமுதசுரபி

1 min

பிறவி எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

'பிறவி எழுத்தாளர்' என மிக அரிதான சிலரையே சுட்ட முடியும். அவர்களுள் முதன்மையானவர் வல்லிக்கண்ணன்.

பிறவி எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

1 min

யார் ஆசிரியர்?

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவத் வத் தூறவி விழா நடந்திருக்கு. முதல் காப்பியை இராமாநுஜருக்கும் எனககும தொடர்ந்து சுவாரஸ்யமான தொடர்பு இருந்துகொண்டே வருகிறது.

யார் ஆசிரியர்?

1 min

எழுத்தாளர் அய்க்கண்: இலக்கியத் துறையில் ஒரு நட்சத்திரம்!

சரித்திர நாவல் துறையில் தடம் பதித்த பிரபல எழுத்தாளர் அய்க்கண் (85) ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு காலமானார். முறையாகத் தமிழ் கற்றவர்.

எழுத்தாளர் அய்க்கண்: இலக்கியத் துறையில் ஒரு நட்சத்திரம்!

1 min

இயக்குநர் விசு: திரைத்துறையில் ஒரு பண்பாளர்!

கடைசியாக நான் இயக்குநர் விசு அவர்களைச் சந்தித்தது 'சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ்' பஞ்சாபகேசன் அவர்களின் புதல்வர் திருமண வரவேற்பில். அந்த வரவேற்பு சென்னையில் ஹோட்டல் பாம்குரோவில் நடைபெற்றது. அது புதுமையான நிகழ்ச்சி. பஞ்சாபகேசன் தாம் செய்யும் எல்லாவற்றையும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.

இயக்குநர் விசு: திரைத்துறையில் ஒரு பண்பாளர்!

1 min

சில்க் ஸ்மிதா அவர்களின் இன்னொரு முகம்!

மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன்

சில்க் ஸ்மிதா அவர்களின் இன்னொரு முகம்!

1 min

ரஞ்சன்

தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லவன் ரஞ்சன். பலதுறைகளில் திறமைசாலி, சிறந்த நடிகர், டான்சர், ஓவியர், விமானம் ஓட்டுபவர், குதிரை சவாரியில் வல்லவர், பத்திரிகையாளர், ஓட்டல் நடத்தியவர், அற்புதமான கலைஞர்.

ரஞ்சன்

1 min

தாயினும் சாலப் பரிந்து...

தர்ஷிணி அடையார் எக்ஸ்னோரா பெண்களின் அமைப்பு

தாயினும் சாலப் பரிந்து...

1 min

ஞான தீர்த்தம்

காலை மலர்ந்தது. அன்று கல்லூரி விடுமறையாதலால் என் தந்தையுடன் சிறிது பேசலாம் என அவர் அறைக்குச் சென்றேன்.

ஞான தீர்த்தம்

1 min

அன்பும், அறனும்...

சென்ற இதழ்க் கதைச் சுருக்கம்: தன் காதலைப் புறக்கணித்துச் சென்ற நரேனைப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தாள் நிவேதா. தன் தோழியின் உதவியால் இறுதியில் அவனைச் சந்தித்தாள். ஆனால் அவன் பெண் வேடத்தில் இருந்தான்....

அன்பும், அறனும்...

1 min

க.நா.சு.என்னும் பன்முகப் படைப்பாளி!

"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றி பெறும் எனறே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்கவேண்டும். அவ்வளவுதான்" க.நா.சு. 'சரஸ்வதி' 1959 ஆண்டுமலரில்.

க.நா.சு.என்னும் பன்முகப் படைப்பாளி!

1 min

தொண்ணூறு காணும் தொன்மையான சபா!

சங்கீத, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளுக்காக, சென்னை நகரில் உருவான இரண்டாவது சபா, 'பெரம்பூர் சங்கீத சபா.' முதலாவது திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி சபா.

தொண்ணூறு காணும் தொன்மையான சபா!

1 min

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ சத்யசாய் பாபாவும்

பாரதிய மரபில் புத்தாண்டின் தொடக்கமான சித்திரை மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில்தான் மெய்யடியார்கள் பலர் தோன்றினர். சிலர் ஸித்தியடைந்தனர். சங்கரரும் ராமானுஜரும், சங்கீத மும்மூர்த்திகளும் தோன்றியது இம்மாதத்தில்தான். அதேபோல அப்பரும், ரமணரும் ஸித்தியடைந்ததும் இம்மாதத்தில்தான்.

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ சத்யசாய் பாபாவும்

1 min

தந்தையின் அடிச்சுவட்டில் தனயன்

'கொரோனா' காலம் உலகத்துக்கே இருண்ட காலம்! ஆனால் நம்மில் பலரும் இந்தக் காலத்தில்தான் 'அக ஒளி' பெற்றிருக்கிறோம். ஆன்மிகம், கலைகள், போன்றவற்றின் முக்கியத்துவத்துவத்தை உணர ஒரு வாய்ப்பாக அமைந்து ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

தந்தையின் அடிச்சுவட்டில் தனயன்

1 min

Read all stories from Amudhasurabhi

Amudhasurabhi Magazine Description:

Publishershriram trust

CategoryCulture

LanguageTamil

FrequencyMonthly

A Tamil literary magazine published monthly.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All