Kaalaimani - June 01, 2021Add to Favorites

Kaalaimani - June 01, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kaalaimani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Kaalaimani

Gift Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Economic news

கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு

கோவிட் நோய் பெருந்தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை ரூ.4,000/-, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு

1 min

ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு 12 கோடி கோவிட் தடுப்பூசி கிடைக்கும்: மத்திய அரசு தகவல்

கோவிட் தொற்று பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதன்காரணமாகத் தான் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் முழு வீச்சுடன் நிறை வேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடர்வதற்கு பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை தடையாக உள்ளது.

ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு 12 கோடி கோவிட் தடுப்பூசி கிடைக்கும்: மத்திய அரசு தகவல்

1 min

இந்தியாவின் அடுத்த அலையை கணிக்க இயலாது உலக சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவில் கோவிட் அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் முதல் அலையை விட 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கூட பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தினசரி கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து 1.65 லட்சமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவின் அடுத்த அலையை கணிக்க இயலாது உலக சுகாதார அமைப்பு தகவல்

1 min

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலை அமைக்க 2 கோடி வரை கடன்: நிதியமைச்சகம் தகவல்

நாட்டில் கோவிட் இரண்டாம் அலை , பல துறைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அரசு மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலை அமைக்க 2 கோடி வரை கடன்: நிதியமைச்சகம் தகவல்

1 min

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு உயர்வு: மன்சுக் மான்டவியா

புது தில்லி, மே 31 அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு உயர்வு: மன்சுக் மான்டவியா

1 min

ஜூன் மாதம் 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி செய்து தர முடியும்: சீரம் தகவல்

புனே, மே 31 கோவிட் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல மாநிலங்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், ஜூன் மாதத்தில் 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி செய்து தர முடியும் என்று மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி செய்து தர முடியும்: சீரம் தகவல்

1 min

Read all stories from Kaalaimani

Kaalaimani Newspaper Description:

PublisherValar Tamil Publications

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All