Kaalaimani - May 11, 2021Add to Favorites

Kaalaimani - May 11, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kaalaimani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Kaalaimani

Gift Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Economic news

17 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலகளவில் சாதனை

புது தில்லி, மே 10 நம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

17 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலகளவில் சாதனை

1 min

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.15,662 கோடிக்கு மருந்து விற்பனை

புது தில்லி, மே 10 நாட்டில் கோவிட் தொற்றின் 2ம் அலை மிகவும் மோசமான தாக்கியுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் மருந்து விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.15,662 கோடிக்கு மருந்து விற்பனை

1 min

தில்லியில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை அமைத்தது இஎஸ்ஐசி

புது தில்லி, மே 10 மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இஎஸ்ஐசி, தில்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள தனது இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. நிமிடத்துக்கு 440 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலை, பரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை அமைத்தது இஎஸ்ஐசி

1 min

10 பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை: டபிள்யூஎச்ஓ கவலை

ஜெனீவா, மே 10 முன்னேறிய நாடுகளில் கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (பிள்யூ எச்ஓ கவலை தெரிவித்துள்ளது.

10 பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை: டபிள்யூஎச்ஓ கவலை

1 min

2டிஜி தடுப்பு மருந்து நாட்டில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: டிஆர்டிஓ தகவல்

புது தில்லி, மே 10 கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக்கூடிய, 2டிஜி என்ற மருந்து, ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2டிஜி தடுப்பு மருந்து நாட்டில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: டிஆர்டிஓ தகவல்

1 min

கோவிட் பரவல் அதிகரிப்பால் மாருதி சுசூகி ஆலை தற்காலிகமாக மூடல்

புது தில்லி, மே 10 நாட்டில் கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் மாருதி சுசூகி ஆலை வரும் 16-ம் தேதி வரை மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

கோவிட் பரவல் அதிகரிப்பால் மாருதி சுசூகி ஆலை தற்காலிகமாக மூடல்

1 min

Read all stories from Kaalaimani

Kaalaimani Newspaper Description:

PublisherValar Tamil Publications

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All