Viduthalai - April 08, 2021
Viduthalai - April 08, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Viduthalai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Viduthalai
In this issue
April 08, 2021
மத்திய பா.ஜ.க. அரசின் பிடிவாதம் காரணமாக நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
1 min
மக்களை தாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களை மதிக்கமாட்டேன்: மம்தா உறுதி
மேற்குவங்கத்தில், வாக்களிக்கச் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை(சிஆர்பிஎஃப்) வீரர்களை மதிக்க மாட்டேன் ஆவேசமாக தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா.
1 min
கோலார் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அதிகம்
கூடுதல் மாவட்ட ஆட்சியர் கவலை
1 min
தமிழகம் உட்பட 5 மாநிலத்திலும் வாக்குப்பதிவு சரிவு: வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா?
புதுடில்லி, ஏப்.8 தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 475 தொகுதிகளில் நடைபெற்றவாக்குபதிவானது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே பதிவாகி உள்ளது. இதற்கு வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா? என்றகேள்வி எழுந்துள்ளது.
1 min
புதுச்சேரியில் பெரியார் சிலை மீது போர்த்தப்பட்ட துணி அகற்றப்பட்டது
புதுச்சேரி, ஏப்.8 புதுச்சேரி மூலைகுளத்தில் உள்ள தத்துவ தலைவர் தந்தை பெரியார் சிலை மீது தேர்தல் விதிமுறை என நினைத்து புதுச்சேரி தேர்தல் துறையினர் துணி போர்த்தி மூடி மறைத்திருந்தனர்.
1 min
கரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை
பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று கரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது இதனால் கரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9 1170 ஆக உயர்ந்துள்ளது கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
1 min
விவசாயப் படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்
சென்னை, ஏப்.8 கருநாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.
1 min
இரவு நேர ஊரடங்கில் தடுப்பூசி போட சென்றாலும் இ-பாஸ் அவசியம்
புதுடில்லி, ஏப்.8 இரவுநேர ஊரடங்கு நேரத்தில் கரோனா தடுப்பூசி மய்யங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் இ-பாஸ்வைத் திருப்பது கட்டாயம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
அமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கரோனா
அபுதாபி, ஏப்.8 அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
1 min
ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
1 min
Viduthalai Newspaper Description:
Publisher: PSRPI
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
viduthalai
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only