Viduthalai - March 03, 2021Add to Favorites

Viduthalai - March 03, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Viduthalai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Viduthalai

Gift Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 03, 2021

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம்

1 min

நீரிழிவு நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகனின் உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது புத்தகம் வெளியீடு

சென்னை, மார்ச் 3-அர்ப்பணிப்பு மற்றும் தளர்ச்சியிலிருந்து மீண்டெழும் திறன் ஆகிய பண்புகள், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்களுக்கு எடுத்து கூறுவதே நோக்கமாக கொண்ட ‘உயர் மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது என்ற நூலை நீரிழிவு நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகன் அவர்கள் எழுதியுள்ளார்.

நீரிழிவு நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகனின் உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது புத்தகம் வெளியீடு

1 min

'தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்' கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவர்களிடையே முனைவர் அன்பழகன் உரை

கள்ளக்குறிச்சி, மார்ச் 3-கள்ளக் குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி உயர் நிலைப்பள்ளியில் 26/02/2021 காலை 10.30 மணிக்கு மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள்' எனும் தலைப்பில் கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் உரையாற்றினார்.

'தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்' கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவர்களிடையே முனைவர் அன்பழகன் உரை

1 min

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம்

அய்தராபாத், மார்ச் 3-அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் 28.2.2021 அன்று அய்தராபாத் இந்திரா சவுக்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம்

1 min

Read all stories from Viduthalai

Viduthalai Newspaper Description:

PublisherPSRPI

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

viduthalai

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All