Penmani Magazine - August 2020Add to Favorites

Penmani Magazine - August 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Penmani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Penmani

1 Year $3.99

Save 66%

Buy this issue $0.99

Gift Penmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Penmani Aug 2020 Pages

வெடிச் சத்தங்கள் வேண்டாம்!

அன்பின் தோழர்களுக்கு, வணக்கம்.

வெடிச் சத்தங்கள் வேண்டாம்!

1 min

தியாகம் என்பது கருணை!

இளைஞன் ஒருவன் ஜென் குருவிடம் வந்து நான் அனைத்தையும் அனுபவித்து விட்டேன். எனக்கு இந்த உலகம் சலித்து விட்டது. ஆதலால், ஐயா! நான் உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன் என்று கூறினான்.

தியாகம் என்பது கருணை!

1 min

ராஜஸ்தானில் செந்தூர விநாயகர்!

செந்தர விநாயகர் என்றால் சிவப்பு விநாயகர் என்று பொருள். வட இந்தியாவில் எங்கும் செந்தூர அனுமாரைத்தான் காணலாம். ஆனால் ராஜஸ்தானில் செந்தூர விநாயகர் எனும் சிவப்பு கணேசர் ஜெய்பூரில் கோயில் கொண்டுள்ளார்.

ராஜஸ்தானில் செந்தூர விநாயகர்!

1 min

'இந்தப் பிள்ளை' யார்?

இவர்தாங்க விநாயகர். விக்கினங்களைக் கலைபவர். யானை முகத்துடன் இருப்பதால் 'வேழமுகன்' என்றும், 'கஜமுகன்' என்றும் அழைக்கப்படுபவர்.

'இந்தப் பிள்ளை' யார்?

1 min

ஊஞ்சல் ஆடுவது எதற்காக?

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

ஊஞ்சல் ஆடுவது எதற்காக?

1 min

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்!

விநாயகர் பூஜை

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்!

1 min

சோர்வை போக்கும் மாம்பழம்!

மாம்பழம் என்றாலே பலருக்கும் சிறுவயது ஞாபகம் வந்து விடும். அந்த அளவுக்கு மாம்பழத்தை சிறுவயதில் நாம் மகிழ்ச்சியாக ருசித்து சாப்பிட்டு இருப்போம். மாம்பழம் சிலர் மதிய உணவிற்கும் சாப்பாட்டிற்கு சைடிஸ் போன்று சாப்பிட்டு வருவார்கள். அந்த அளவிற்கு தென்னிந்தியாவில் மாம்பழம் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

சோர்வை போக்கும் மாம்பழம்!

1 min

எனக்குள் இருக்கும் டீச்சர் கனவு! - சாம்பவி

சாம்பவி, சென்னையச் சேர்ந்தவர். சென்னைகிறிஸ்டியன் பெண்கள் கல்லூரியில் படித்தவர். இவரது அம்மா பார்வதி அப்பா குருமூர்த்தி. உடன்பிறந்த ஒரே ஒரு தங்கை உண்டு. இவரது குடும்பத்தில் யாரும் திரைத் துறையில் இல்லை. முதன் முதலாக இவர் மட்டுமே திரைத் துறையில் கால் பதித்து உள்ளார். வீட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்த போதிலும் பெற்றோர் என்னுடைய விருப்பத் திற்கு தடையாக இருக்க விரும்பாததால் என்னை சின்னத் திரையில் அனுமதித்தனர் என்கிறார்.

எனக்குள் இருக்கும் டீச்சர் கனவு! - சாம்பவி

1 min

ஆரோக்கிய உணவுகள்!

1.பஞ்சவர்ண காய்கறிகள்

ஆரோக்கிய உணவுகள்!

1 min

சுற்றுலா: தங்க நகரம் ஜெய்சல்மர்!

ராஜஸ்தான் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று ஜெய்சல்மர். ஜெய்சல்மரை நிறுவியவர் ராவ் ஜெய்சால் என்பதால் அவர் பெயராலேயே ஜெய்சல்மர் எனப் பெயர் பெற்றது. ஜெய்சல்மர் என்பதற்கு 'ஜெய்சாலின் மலைக் கோட்டை என்பது பொருள். மஞ்சள் வண்ணமணல்களின் வாயிலாக மஞ்சள் நிறம் கலந்த பொன்னிற சாயங்களை நகருக்கும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் வழங்குவதால் 'இந்தியாவின் தங்க நகரம்' என அழைகின்றனர்.

சுற்றுலா: தங்க நகரம் ஜெய்சல்மர்!

1 min

வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீரூற்று!

இந்த உலகில் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் அதிசயங்கள் நமக்கு ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் அவை எப்படி உருவாகிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அந்த அழகாக இருக்கும் அதிசயங்களும் ஆபத்தை ஏற்படுத்தும்.

வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீரூற்று!

1 min

டாக்டர் பக்கம்: மூச்சுத் திணறல்!

வேகமாக ஓடினால், ஓடி, ஓடி விளையாடினால் மூச்சிறைக்கும். அப்போது சற்று ஓய்வெடுத்தால் மூச்சிறைப்பு மறைந்து இயல்பு நிலை ஏற்படும். ஆனால் ஓய்வின்போது வரும் மூச்சுத் திணறல் எல்லாமே ஏதோ ஒரு நோயின் பாதிப்பினால் ஏற்படுவது. இது கொரொனா நோய் பரவும் காலம் என்பதால் சளி, இருமல், உள்ளவர்கள் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரை அணுகுவது மூச்சு திணறல் ஏற்படாமல் தடுக்கலாம்.

டாக்டர் பக்கம்: மூச்சுத் திணறல்!

1 min

வாதம் போக்கும் கடுக்காய்!

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாதம் போக்கும் கடுக்காய்!

1 min

இந்த கொரோனா காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது கைக்குழந்தை இருந்தாலோ மிகவும் கவனமாக அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் இல்லத்தில் அல்லது உங்கள் இல்லத்தின் அருகாமையில் யாருக்கும் கொரோனாதொற்று இல்லாமல் இருந்தாலும், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தையை தகுந்த பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வது அவசியமாகிறது.

இந்த கொரோனா காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

1 min

வெள்ளிப் பாத்திரத்தில் உணவு ஊட்டலாமா?

இன்று பல வித விதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், வெள்ளி பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க சில மருத்துவ காரணங்கள் உள்ளன.

வெள்ளிப் பாத்திரத்தில் உணவு ஊட்டலாமா?

1 min

மகத்தான தியாகி வ.உ.சி!

பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு இவரிடம் எதுவுமில்லை, வந்த பிறகு கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ளார்' இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாவோரை நம் நாட்டில் பரவலாகப் பார்க்கிறோம்.

மகத்தான தியாகி வ.உ.சி!

1 min

சார்லஸ் - டயானா காதல் வீடு!

700 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டில்தான். இளவர்சர் சார்லஸ் டயானாவை சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்து டயானா வை விவாகரத்து செய்தபின். இளவர்சர்சார்லஸ் இங்கு தான் சுற்றி சுற்றி வந்தார். காரணம் பமீலா...! சார்லஸின் இரண்டாவது மனைவி.

சார்லஸ் - டயானா காதல் வீடு!

1 min

நமது உடலின் அதிசயங்கள்!

நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

நமது உடலின் அதிசயங்கள்!

1 min

அழிந்துபோன பழைய உலகம்!

பனி நிறைந்த அண்டார்டிகா பகுதியில் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரனங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதிய்ல் ஏற்கனவே ஒரு உலகம்' இருந்துள்ளதை விஞ்ஞானிகள் ஊர்ஜிதம் செய்து உள்ளனர்.

அழிந்துபோன பழைய உலகம்!

1 min

நீல நிறத்தில் எரிமலைக் குழம்பு!

உலகம் வியக்கும் அதியம் என்றாலே முதலிடத்தை பிடிப்பது இயற்கைதான். அத்தகைய இயற்கையில் சில அபூர்வமான சில நிகழ்வுகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நீல நிறத்தில் எரிமலைக் குழம்பு!

1 min

சிறுநீரக கோளாறைப் போக்கும் வாழைத்தண்டு!

சிறுநீர் சம்பந்தப் பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச் சனகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரக கோளாறைப் போக்கும் வாழைத்தண்டு!

1 min

உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா பகுதி

உக்ரைன் நாட்டில் செர்னோபில் என்ற ஒரு நகரம். முன்பு பார்வை யாளர்கள் செல்லக் கூடாத இடமாக இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் உள்ள புதிய அனுபவத்தைத் தேடுபவர்களையும், ஆர்வமிக்க சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளது செர்னோபில்.

உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா பகுதி

1 min

Read all stories from Penmani

Penmani Magazine Description:

PublisherMalai Murasu

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyMonthly

'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All