Malai Murasu Vellore - May 18, 2025Add to Favorites

Malai Murasu Vellore - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Malai Murasu Vellore

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு சிறிதும் இல்லை!

பஹல்காம்தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம்மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

1 min

பழனியில் இன்று போகர் ஜெயந்தி!

மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்!!

பழனியில் இன்று போகர் ஜெயந்தி!

1 min

புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது!

புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வர இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

1 min

நீலகிரி, சேலம் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கோடை சுற்றுலா!

கல்வித்துறை ஏற்பாடு!!

1 min

உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்: 3– ஆவது மனைவியை அடித்துக் கொன்ற வாலிபர்!

திருமணமான 7 நாளில் கொடூரம் !!

1 min

கல்வி தரும் நம்பிக்கையைவிட சிறந்தது வேறொன்றும் இல்லை!

கல்வி தரும் நம்பிக்கை யைவிட சிறந்தது வேறொன் றும் இல்லை. அத்தகைய கல்வி என்பது எவ்வளவு கொடுத்தாலும் குறையக்கூடியதல்ல. மென் மேலும் அதிகரிக்கக்கூடியது என்று திரைப்பட நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

1 min

திருவண்ணாமலை எம்.பி.க்கு தேசிய விருது!

திருவண்ணாமலைநாடா ளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரைக்கு தேசிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

1 min

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் மீண்டும் உயர்வு!

பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!!

1 min

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.160 கோடி முறைகேடு செய்ததாக குஜராத்தில் பா.ஜ.க.அமைச்சரின் மகன் கைது!

மற்றொரு மகன் தலைமறைவு !!

1 min

திருவண்ணாமலையில் பயங்கரம்: லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை!

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !!

1 min

வெட்டுவானம் கிராமத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கெங்கையம்மன் சிரசு!

வெட்டுவானம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 min

பேரணாம்பட்டு அருகே தொடர் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

15,000 மீன்கள் அடித்து செல்லப்பட்டது!!

1 min

சமூக வலைதளத்தில் மனைவியின்புகைப்படத்தை தவறாக பதிவிட்ட கணவர்!

கைது செய்யப்பட்டார் !!

1 min

இந்திய கராத்தே சங்கம் சார்பாக விருது!

அமைச்சர் நேரு வழங்கினார் !!

1 min

வால்பாறையில் இன்று அதிகாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 40 பேர் படுகாயம்!

திருப்பூரில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று வால்பாறையை நோக்கி புறப்பட்டது. இரவு 12:30 க்கு புறப்பட்ட அந்த பேருந்து 72 பயணிகளுடன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது.

1 min

வேலூர் மாவட்டம் வினோத் நகரில் 55டன் குப்பையை தூய்மை பணியாளர்கள் அகற்றினர்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் ஸ்ரீ சக்தி திருவிழாவை நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருவிழாவை காணலட்சக்கணக்கான மக்கள்குடியாத்தம்நகரில்குவிந்தனர்

1 min

பாகிஸ்தானும் தூதுக்...

முக்கியத்துவம் கொடுத் துள்ளது.

2 mins

இந்தியா-பாக். போரை நிறுத்தியும் பெயரும் புகழும் கிடைக்கவில்லை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து!!

இந்தியா-பாக். போரை நிறுத்தியும் பெயரும் புகழும் கிடைக்கவில்லை!

1 min

காட்பாடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

காட்பாடி அடுத்ததிருவலத்தை சேர்ந்தவர்தினேஷ் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினேஷ் நேற்று வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தார்.

1 min

இன்று விண்ணில்...

புவிகண்காணிப்புசெயல் பாடுகளுக்காக இஸ்ரோவடி வமைத்துள்ள இஓஎஸ் 09 (ரிசாட்1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோள், விண்ணில் பாய்ந்தது.

1 min

3 பெண்கள், 2 குழந்தைகள்...

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த தசிறுவன் பிரசாத்(14), மற்றும் நண்பர்களான யஷ்வந்த்(11) மற்றும் ரவிக்கிரண்(10) ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வானம் இருண்டு, சூறாவளியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

1 min

பா.ஜ.க.வுடன் கூட்டணி ...

அதனால்தான் சனாதனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த உதயநிதி, சனாதனத்தைப் பற்றி மோசமாகப் பேசி விட்டீர்கள் அதற்குப் பரிகாரமாகக் கோவிலுக்கு வெளியே அன்னதானத்தைத் தொடங்கி வையுங்கள் என்று யாராவது ஜோசியர் சொல்லியிருப்பார். கோவிலுக்கு அருகில் வருவது மகிழ்ச்சி, கோவிலுக்கு உள்ளே வந்து நீங்கள் தரிசிக்க வேண்டும்.

1 min

டாஸ்மாக்கில் பல கோடி ஊழல்களை மறைக்கவே என் மீதும் மதுரை மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மீதும் ரெய்டு! முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி!!

தமிழகத்தில் (டாஸ்மாக்) மதுபான பல ஆயிரம் கோடி ஊழல்களை பொது மக்களி டமிருந்து மறைக்கவே என் மீதும், மதுரை மாவட்ட முன் னாள் எம்எல்ஏ மீதும் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத் துறை யினர் மூலம் ரெய்டு நடத்தியதாக முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏ. வுமான சேவூர் ராமச்சந்திரன் செய்தி யாளர்களிடம் கூறினார்.

டாஸ்மாக்கில் பல கோடி ஊழல்களை மறைக்கவே என் மீதும் மதுரை மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மீதும் ரெய்டு! முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி!!

1 min

தெலுங்கானாவில் பரிதாபம்: இடி, மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் பலி!

தெலுங்கானாவில் இடி, மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

1 min

போர் நிறுத்தத்திற்கும் பிறகும் டிரோன்கள் மூலம் போதைப்பொருட்கள் அனுப்பும் பாகிஸ்தான்!

தொடர்ந்து எல்லையில் அத்துமீறுகிறது !!

போர் நிறுத்தத்திற்கும் பிறகும் டிரோன்கள் மூலம் போதைப்பொருட்கள் அனுப்பும் பாகிஸ்தான்!

2 mins

ரூ.38 லட்சம் பணத்துடன் சிக்கிய வாலிபர்!

ஹவாலா பணமா என விசாரணை !!

1 min

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்!

மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்!

2 mins

10 கேமராக்கள் செயலிழந்ததால் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு குறைபாடு!

திருவனந்தபுரம், மே 18 திருவனந்தபரம் பத்மநா பசுவாமி கோவிலில் 10 கண் காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் பாது காப்புகுறைபாடு ஏற்பட்டுள் ளது என பக்தர்கள் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர்.

1 min

தமிழகத்தில் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் சாலை ஓரங் களில் உள்ளபாதுகாப்பு இல் லாத இடங்களை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு!

1 min

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது!

அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் !!

2 mins

கெங்கையம்மன் திருவிழா குடியாத்தம் நகரில் 3 பல்லக்கு திருவீதி உலா உற்சவம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ம் தேதி வெகு விமர்சையாக நடைபெறும் இதனிடையே கடந்த வியாழக்கிழமை கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

1 min

நெல்லை சூரிய சக்தி மின் ஆலை ரூ.5,337 கோடி வருவாய் ஈட்டியது!

நெல்லை சூரிய சக்தி மின் ஆலை ரூ.5,337 கோடி வரு வாய் ஈட்டியது என டாடா பவர் நிறுவனம் தெரிவித் துள்ளது.

1 min

பேரணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு!

பேரணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, ஆம்பூர், குடியாத்தம், வீ.கோட்டோ போன்ற வாகனங்கள் செல்லும் சாலைகளில் 100 க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளிலேயே சுற்றி திரிந்தும் இரவு நேரங்களில் சாலைகளின் ஓரமாகவும் சாலைகளின் நடுவிலேயே படுத்து கொள்கின்றன.

1 min

3 மணி நேரம் மழைக்கே ஆரணி சாலையில் குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீர்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மூன்று மணி நேரம் பெய்த மழைக்கேவந்தவாசி ஆரணி சாலையில் கழிவுநீர் கால் வாய் அடைப்பு காரணமாக சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு செல்கின்றனர் தண்ணீர் சாலை முழுவதும் தேங்கி இருப்பதால் கடைக்குள் மழை நீர் புகுந்த அவல நிலை ஏற்பட்டது.

3 மணி நேரம் மழைக்கே ஆரணி சாலையில் குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீர்!

1 min

இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக்கூடாது!

ஜெகதீப் தன்கர் பேச்சு!!

1 min

தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு!

விரட்டி விரட்டி தாக்கிய மர்மக் கும்பல்!!

தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு!

1 min

அண்ணாமலையார் கோவிலில் 2.36 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவில் இணை ஆணையர் தகவல்!!

அண்ணாமலையார் கோவிலில் 2.36 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

1 min

ஜூன் 9-ந்தேதி வைகாசி விசாகத் திருவிழா!

10 நாட்கள் நடைபெறும்!!

1 min

Read all stories from Malai Murasu Vellore

Malai Murasu Vellore Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only