Malai Murasu Chennai - February 07, 2025Add to Favorites

Malai Murasu Chennai - February 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Malai Murasu Chennai

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 07, 2025

மணப்பாறையில் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!

தலைமையாசிரியை உள்பட 5 பேர் கைது; பள்ளியை சூறையாடிய பொதுமக்கள்!!

1 min

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண டெல்லியில் தி.மு.க.எம்.பி.க்கள் போராட்டம்!

பாராளுமன்ற வளாகத்தில் நடந்தது!!

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண டெல்லியில் தி.மு.க.எம்.பி.க்கள் போராட்டம்!

1 min

ஜனாதிபதி நிறுத்தி வைத்தால் கிடப்பிலேயே இருக்குமா? மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது!

தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!

ஜனாதிபதி நிறுத்தி வைத்தால் கிடப்பிலேயே இருக்குமா? மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது!

2 mins

தமிழகத்துக்குநீதியும்இல்லை; நிதியும் தருவதில்லை!

நெல்லை அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!

தமிழகத்துக்குநீதியும்இல்லை; நிதியும் தருவதில்லை!

3 mins

சென்னையில் 10-ஆம் தேதி தேசிய தொழிற் பழகுநர் முகாம்! கலெக்டர் தகவல்!!

சென்னையில் வரும் 10 தேசிய தொழிற் பழகுநர் முகாம் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி 0.25 சதவீதம் குறைப்பு!

மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் மெட்ரிக், மற்றும் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்ற 4ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில் மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் தாளாளர் சுதா வின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலை பள்ளி முடித்து விட்டு வீடு சென்ற மாணவி நடந்து சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை தர்ம அடி கொடுத்தனர். பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்தகுமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் தந்தை உறவினர்கள் உடனடியாக பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் பள்ளிக் குள்புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியனர். இருப்பினும் உடனடியா வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச் சிமேடு என்ற இடத்தில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஜிபி திருச்சி வருண்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத் தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி. செல்வநாகரெத்தினம் நிருபர்களிடம் கூறும்போது, 5 மாணவி பாலியல் சீண்டல் வழக்கு சம்பந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன, மேலும் ஒருவர் கைது செய்யப்படுவது தொடர்பான பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார். இதே போல் பள்ளியில் இது போன்று மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும், மேலும் இது ஒரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளதாக விழிப்புணர்வு ஏதேனும் வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதா என விசாரணையில் தெரிய வரும் என்றார். மேலும் தற்செய்து தலைமையாசிரியர் சரண் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுத்தது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்நிலையில் பள்ளி சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் நள்ளிரவு வரை சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி 0.25 சதவீதம் குறைப்பு!

1 min

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது!

கடல்போல் காட்சியளிக்கிறது!!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது!

1 min

குதிரை பேரத்தால் பரபரப்பு உச்சம்: டெல்லியில் வேட்பாளர்களுக்கு ரூ.15 கோடி, அமைச்சர் பதவி!

பா.ஜ.க. மீது ஆம்ஆத்மி பாய்ச்சல்!

1 min

தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு: 75 கி.மீ. கால்வாயை ஸ்டாலின் திறந்து வைத்தார்!

நெல்லை அரசு விழாவில் 75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!

1 min

சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் 24,963 மெட்ரிக்டன் குப்பைகள் அகற்றம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 24,963 மெட்ரிக்டன் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min

மேலூரில் பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு!!

1 min

நடிகர் கார்த்தியின் 29-வது படத்தில் வடிவேலு!

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் கார்த்தியின் 29-வது படத்தில் வடிவேலு!

1 min

பீகார், தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்! என்.ஆர்.தனபாலன் அறிக்கை!!

பீகார், தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

பீகார், தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்! என்.ஆர்.தனபாலன் அறிக்கை!!

1 min

‘கைதி-2' படத்தில் கமல்ஹாசன்!

தமிழில் கடந்த 2019-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

‘கைதி-2' படத்தில் கமல்ஹாசன்!

1 min

நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு : நட்சத்திர விடுதி மதுபாரில் நடிகர் மீது தாக்குதல் !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மதுபாரில் சீம ராஜா படத்தின் நடிகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

இருசக்கர வாகனம் நிறுத்துவதில் தகராறு வீட்டின் உரிமையாளருக்கு கத்திக்குத்து!

அமைந்தகரையில் சம்பவம்!!

1 min

Read all stories from Malai Murasu Chennai

Malai Murasu Chennai Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only