Maalai Express - February 11, 2021Add to Favorites

Maalai Express - February 11, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 11, 2021

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு நாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன.

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

1 min

பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது

பழனி முருகன் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது. வருகிற திங்கட்கிழமை முதல் இந்த சேவை தொடங்க உள்ளது.

பழனி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தபால் மூலம் பஞ்சாமிர்தம் வழங்கும் சேவை தொடங்கியது

1 min

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலர்களிடம் வழங்கி அனைத்து மனுக்களுக்கும் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1 min

மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை முதல்வர் பழனிசாமி

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை முதல்வர் பழனிசாமி

1 min

கிருபானந்தவாரியாரின் வாரிசுதாரர்கள் முதல்வருக்கு நன்றி

தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் சைவத்தையும், தமிழையும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பன்னூல்களையும் சுவை பட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்த பெருமைக் குரியவர் திருமுருக கிருபானந்தவாரியார்.

கிருபானந்தவாரியாரின் வாரிசுதாரர்கள் முதல்வருக்கு நன்றி

1 min

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 கோடியில் சாலை பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க கோரி பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.5 கோடியில் 20க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 கோடியில் சாலை பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தகவல்

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All