Maalai Express - September 23, 2020
Maalai Express - September 23, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Maalai Express
In this issue
September 23, 2020
நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறிப்பு
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் திருச்சி, பாலிக்கரை, எடத்தெரு பகுதியில் “ராஜன் ஜூவல்லரி” என்ற பெயரில் நகை கடை வைத்துள்ளார்.
1 min
காணாமல்போன 130 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் காணாமல்போனதாக அளிக்கப்பட்ட 130 புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் 130 செல்போன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி ஸ்ரீமுஷ்ணம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சோழதரம் ஊராட்சியில் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணி சோழதரம் தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
1 min
செண்பகராமன்புதூர் பகுதியில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை
செண்பகராமன்புதூர் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் விட்டனர்.
1 min
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 5 வாகனங்கள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வீடிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பாதிக்கப் பட்டவர் கள் காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர்.
1 min
கடலூர் எஸ்பி அலுவலகத்தில் சூர்யா நற்பணி இயக்கம் மனு
கடலூர் சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பாக கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிரபாத், செயலாளர் சுரேஷ் பொருளாளர் சதீஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
1 min
புதுச்சேரியில் மேலும் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,227 ஆக உயர்ந்துள்ளது.
1 min
அனைத்து சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலின்படி புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ எல்எல்எப், ஏஐயூடியூசி, எம்எல்எப் அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங் களின் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only