Maalai Express - September 21, 2020Add to Favorites

Maalai Express - September 21, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 21, 2020

தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

1 min

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பூஜை நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்களை எப்போது அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக கேரள அரசு வருகிற 28 ந் தேதி ஆலோசனை நடத்துகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

1 min

8 புதிய சாலை பணிகளுக்கு அமைச்சர் பூமிபூஜை

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 8 புதிய சாலை பணிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

8 புதிய சாலை பணிகளுக்கு அமைச்சர் பூமிபூஜை

1 min

அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக இை ளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் துவக்கி வைத்தார்.

அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்

1 min

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு நிதி வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் தெற்கு மயிலோடை ஊராட்சி தலையால் நடந்தான்குளத்தில் மின்சாரம் தாக்கி பலியான பாலமுருகன் மனைவி அபிராமி மற்றும் குடும்பத்தாரிடம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து சொந்த நிதி ரூ.50,000 வழங்கினார்.

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு நிதி வழங்கல்

1 min

கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று இரவு தமிழக எல்லையை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேரலாம் என கருதப்படுகிறது.

கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All