Maalai Express - August 13, 2020
Maalai Express - August 13, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
August 13, 2020
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது
தளவாய்சுந்தரம் பேச்சு
1 min
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி
புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை (வயது 56). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை உடனடியாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
1 min
ஓண்டி கருப்பண்ண சுவாமி கோயிலில் படையல் போட்டு பக்தர்கள் வழிபாடு
திருச்சி பிராட்டியூர் அருகே பிரசித்தி பெற்ற ரெட்டைமலை ஓண்டி கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது.
1 min
புனரமைக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையம் துவக்கம்
ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் ரூ.15 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார்.
1 min
கால்நடை மருத்துவப் படிப்புக்கு புதுச்சேரி சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம்
அகில இந்தியப் பிரிவு, என்ஆர்ஐக்கு நீட் அவசியம்
1 min
கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் இந்திய குடியரசு கட்சியின் சார்பாக நாட்டாமை கழக கட்டிடம் முன்பு தமிழ் மாநில தலைவர் டாக்டர் தமிழரசன் ஆன ணைக்கிணங்க, மத்திய மாவட்ட தலைவர் ஜெபஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கஞ்சா வியாபாரி கைது
ஆரல்வாய்மொழி அருகே வாகன சோதனையில் கஞ்சா வியாபாரிகைது செய்யப்பட்டார்.
1 min
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 min
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் கடந்த பிப்ரவரிந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 'வரி செலுத்துவோர் சாசனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only