Maalai Express - may 18, 2020Add to Favorites

Maalai Express - may 18, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

tamil leading newspaper in puducherry and tamilnadu

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் ஜெயஸ்ரீ வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தல்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

1 min

திமுக நிவாரண பொருட்கள் வழங்கல்

சென்னை கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் தென் தாமரைகுளத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

திமுக நிவாரண பொருட்கள் வழங்கல்

1 min

5 கிலோ அரிசி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தை சேர்ந்த வடக்கு பொந்துபுளி, கும்மங்குடி, நாட்டாம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் 5 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி தலைமையிலும், திமுக ஒன்றிய கழக செயலாளர் பொன் முத்து ராமலிங்கம், அரிமளம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மேகலா முத்து ஆகியோர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.

5 கிலோ அரிசி வழங்கல்

1 min

முன்னாள் அமைச்சர் நிவாரணம் வழங்கல்

தர்மபுரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்ல அள்ளியில் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் கொரோணா நிவாரணம் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் நிவாரணம் வழங்கல்

1 min

அதி தீவிர புயலாக மாறியது அம்பன்

தெற்கு வங்கக் கடலில் அதி தீவிர புயலாக இருந்த அம்பன் அதி உச்ச தீவிர புயலாக வலுப் பெற்றுள்ளது.

அதி தீவிர புயலாக மாறியது அம்பன்

1 min

விவசாய நிலத்திற்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அருகே ஆலங்காயம் அடுத்த அடுத்த மலை கிராமமான காவலூர், கிருஷ்ணாபுரம், நாயக்கனூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக விவசாய நிலங்களுக்கு நுழைந்த ஒற்றையானை மாமரம் பலாமரம் வாழைமரம் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வந்தநிலையில் நேற்று பூபதி என்பவர் விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றையானை அவர் பயிர் இட்டிருந்த தக்காளி கொத்தமல்லி மற்றும் மக்காச்சோளம் பயிர்களை சேதப்படுத்தியது.

விவசாய நிலத்திற்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய மக்கள்

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All