Maalai Express - May 16, 2025Add to Favorites

Maalai Express - May 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 16, 2025

தமிழகத்தில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி

1 min

புதுச்சேரி, காரைக்காலில் 96.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரியில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.

1 min

புதுச்சேரி கவர்னர், முதலமைச்சர் இடையே பனிப்போர் ஆரம்பம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி கவர்னரை மாற்ற வேண்டுமென மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி கவர்னர், முதலமைச்சர் இடையே பனிப்போர் ஆரம்பம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

1 min

உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி பேராசிரியர் விளக்கம்

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியின் மூத்த பேராசிரியர். டி.சரவணன் கூறியதாவது. மனிதனுக்கு சரா சரியாக B.P:120/80 mm Hg இருக்க வேண்டும்.

1 min

காரைக்காலில் பொதுக்குழு கூட்டம்

காரைக்காலில் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பிரதிநிதிகளின் பொதுக்குழு கூட்டம் காரைக்காலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

காரைக்காலில் பொதுக்குழு கூட்டம்

1 min

அனைத்து மக்களும் பயன்பெறும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசு-அமைச்சர் அர.சக்கரபாணி பெருமிதம்

அனைத்துத்தரப்புமக்களும் பயன்பெறும் நோக்கத்தில் திமுகஅரசு செயல் பட்டுவருவதாக ஒட்டன்சத்திரத்தில் நட நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அனைத்து மக்களும் பயன்பெறும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசு-அமைச்சர் அர.சக்கரபாணி பெருமிதம்

1 min

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கொம்பாக்கம் சாலையில் கலெக்டர் கள ஆய்வு

புதுவையில் இருந்து கடலூர் செல்லும் சாலைகளில் தினமும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அதிகம் பயணிக்கும் காரணத்தால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், தலைமையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் முருகப்பாக்கத்திலிருந்து கொம்பாக்கம் வரை செல்லும் சாலைகளை பார்வையிட்டார்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கொம்பாக்கம் சாலையில் கலெக்டர் கள ஆய்வு

1 min

தென்காசியில் கோடைகால சிறப்பு முகாம் நிறைவு

தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற கோடைகால சிறப்பு முகாம் நிறைவு நாள் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தென்காசியில் கோடைகால சிறப்பு முகாம் நிறைவு

1 min

சமூக வலைத்தளங்களில் மாணவர்களை மூழ்கி கிடக்கச் செய்யாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் திருமுருகன் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்களில் மாணவர்களை மூழ்கி கிடக்கச் செய்யாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் அறிவுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் மாணவர்களை மூழ்கி கிடக்கச் செய்யாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் திருமுருகன் அறிவுறுத்தல்

1 min

என் ஆர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஈசிஆர் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

என் ஆர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

1 min

புதுவை பிள்ளையார்குப்பம், கிருஷ்ணா ஏஜென்சி பாரத் பெட்ரோலியம் சில்லரை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்களின் 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு டயர் மாற்றிக்கொடுக்கும் புதிய வசதி அறிமுகம்

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா ஏஜென்சி, பாரத் பெட்ரோலியம் சில்லரை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்களின் சேவைக்காக இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கான டயர் பாதுகாப்பு மற்றும் புதிய டயர்கள் மாற்றிக்கொடுக்கும் வசதியை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

1 min

இந்திய ராணுவத்தை பாராட்டி பாஜக தேசியக்கொடி ஊர்வலம்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி புதுச்சேரி பாஜக சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது.

இந்திய ராணுவத்தை பாராட்டி பாஜக தேசியக்கொடி ஊர்வலம்

1 min

மீட்பு நடவடிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையில் பருவமழை காலங்களில் கனமழை காரணமாக ஆற்றில் ஏற்படும் அதிக நீர்ப்பெருக்கினால் பலத்த சேதமடையும் பட்சத்தில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

மீட்பு நடவடிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சி

1 min

மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 மாணவர்களுக்கு மிதிவண்டி சபாநாயகர் செல்வம் வழங்கினார்

சபாநாயகர் செல்வம் வழங்கினார்

மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 மாணவர்களுக்கு மிதிவண்டி சபாநாயகர் செல்வம் வழங்கினார்

1 min

இந்திய கிரிக்கெட் அணி செயல் திறன் ஆய்வாளர் ஹரி பிரசாத் மோகனுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் செயல் திறன் ஆய்வாளராக உள்ள ஹரி பிரசாத் மோகனுக்கு பாராட்டு விழா கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி செயல் திறன் ஆய்வாளர் ஹரி பிரசாத் மோகனுக்கு பாராட்டு

1 min

காரைக்காலில் இணைப்பு சாலை பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காரைக்கால் காமராஜர் சாலையில் ரயில்வே பணியால் பாதிக்கப்படும் வள்ளலார் நகர், ராஜாத்தி நகர் இணைப்பு சாலைகள். போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் விக்கி மற்றும் இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடியுடன் ஊர்வலம்

ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் புதுவை காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது.

ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடியுடன் ஊர்வலம்

1 min

ஈரோட்டில் வர்த்தக கண்காட்சி நிறைவு

ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் 'பேட்டியா பேர் 2025' என்ற தலைப்பில் 4 நாட்கள் கோலாகலமாக நடந்த தொழில் துறை வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது.

ஈரோட்டில் வர்த்தக கண்காட்சி நிறைவு

1 min

காரைக்காலில் மீன் மார்க்கெட் அருகே கண்ணாடி விரியான் பாம்பு பொதுமக்கள் அச்சம்

காரைக்காலில் மீன் மார்க்கெட் அருகே கண்ணாடி விரியான் பாம்பு சென்றது மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் மீன் மார்க்கெட் அருகே கண்ணாடி விரியான் பாம்பு பொதுமக்கள் அச்சம்

1 min

சென்டாக் சந்தேகங்களுக்கு இணைய வழி கருத்தரங்கம் மூலம் விளக்கம் பெறலாம்

சென்டாக் விண்ணப்ப சந்தேகங்களுக்கு இன்று நடக்கும் இணைய வழி கருத்தரங்கம் மூலம் விளக்கம் பெறலாம்.

1 min

சென்டாக் நர்சிங் நுழைவு தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம்

சென்டாக் நர்சிங் நுழைவு தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.90.95 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.90.95 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள்

1 min

கைலாய சித்தருக்கு 75வது குருபூஜை

மதுரை விராட்டிபத்து பகுதியில் அமைந்துள்ள ரங்கசாமி சித்தர், கம்பளிசித்தர்களின் சீடரான கைலாய சித்தர் 75வது குருபூஜை விமர்சையாக சிறப்பாக நடைபெற்றது.

கைலாய சித்தருக்கு 75வது குருபூஜை

1 min

123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட திருவாச்சி, முள்ளம்பட்டி, திங்களூர், சீனாபுரம், மூங்கில்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் நடைபெற்ற சிறப்பு முகாம்களை' திரு.சு.முத்துசாமி மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா. மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு, 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்

1 min

சேலம் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் அரசு மருத்துவ அலுவலர்களுக்கான தலைமைத்திறன் மேம்பாடு மற்றும் செயல்திறன் வளர்ச்சிக்கான இரண்டு நாள் கருத்தரங்கம், சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதற்கட்ட செயற்கை கருத்தரிப்பு மையம், 5 மனநல அவசர சிகிச்சை, மீள் மையம் மற்றும் ஹீமோபிலியா செயலி ஆகியவற்றை சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடங்கி வைத்தார்கள்.

சேலம் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

3 mins

நாமக்கல்லில் 61.88 லட்சம் மதிப்பீட்டில் 3 பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

நாமக்கல் மாநகராட்சி, வசந்தபுரம், வகுரம்பட்டி மற்றும் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூர் ஆகிய ஊராட்சிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில், ரூ.61.88 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்து, 9 சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

நாமக்கல்லில் 61.88 லட்சம் மதிப்பீட்டில் 3 பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

2 mins

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only