Maalai Express - May 14, 2025Add to Favorites

Maalai Express - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.

1 min

கல்லூரிக் கனவுத்திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னையில் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை தொடங்கி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

1 min

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16ம் தேதி வெளியிடு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16ம் தேதி வெளியிடு

1 min

முதுமலையில் யானைக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஊட்டி சென்றார். நேற்று மாலை 5.30 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்றார்.

முதுமலையில் யானைக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரிவாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

1 min

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

1 min

தேனி மங்கல தேவி கண்ணகி கோயிலில் சித்திரை பௌர்ணமி முழுநிலவு திருவிழா

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக, கேரளா மாநில எல்லையான விண்ணேற்றிப்பறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி முழுநிலவு திருவிழா நடைபெற்றது.

தேனி மங்கல தேவி கண்ணகி கோயிலில் சித்திரை பௌர்ணமி முழுநிலவு திருவிழா

1 min

ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வர்

தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வர்

2 mins

“புதுச்சேரி ஒரு பார்வை 2024”: பொருளாதார புள்ளி விவர கையேட்டை முதல்வர் ரங்கசாமி வெளியீடு

புதுச்சேரி அரசு பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்குநரகம் சார்பில், புள்ளி விவர வெளியீடான 'புதுச்சேரி ஒரு பார்வை 2024' எனும் கையேட்டினை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

“புதுச்சேரி ஒரு பார்வை 2024”: பொருளாதார புள்ளி விவர கையேட்டை முதல்வர் ரங்கசாமி வெளியீடு

1 min

மாறல் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கோர்க்காடு பகுதியில் அமைந்துள்ள மாறல் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

மாறல் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

1 min

இந்திரா காந்தி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டிடம்-முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு கலைக் கல்லூரிக்கு விரைவில் ரூ.47 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளதாக, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

1 min

ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சண்டி ஓமம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி முத்தையா முதலியார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தையா சாமி கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 28 ஆம் ஆண்டு மகா சண்டி ஓமம் நடைபெற்றது.

ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சண்டி ஓமம்

1 min

தேசிய சின்னமான அசோக சக்கரம் சிலை திறப்பு விழா

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் இந்தியாவில் முதன்முறையாக தேசிய சின்னமான கம்பீரமான அசோகசக்கரம் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

தேசிய சின்னமான அசோக சக்கரம் சிலை திறப்பு விழா

1 min

கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரியில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

1 min

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஜோகிப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

1 min

கோவையில் சதாபிஷேக விழா

கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதி தனியார் மண்டபத்தில் அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் முனைவர் எஸ்.ராமநாதன் தந்தை சதாபிஷேகம் விழா மற்றும் 80வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கோவையில் சதாபிஷேக விழா

1 min

தூத்துக்குடியில் ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி

தூத்துக்குடியில் ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் திறப்பு

1 min

அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.

1 min

சாலை பணியின்போது காரைக்காலில் ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள மண் தடுப்புகளை அகற்றிட வேண்டும்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

சாலை பணியின்போது காரைக்காலில் ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள மண் தடுப்புகளை அகற்றிட வேண்டும்

1 min

ஏற்காட்டில் மலர்க்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் 23.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறவுள்ளதையொட்டி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்றது.

ஏற்காட்டில் மலர்க்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

1 min

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் வழி அனுப்பும் விழா

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வழி அனுப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் வழி அனுப்பும் விழா

1 min

பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிக மாணாக்கர்களுக்கு சான்றிதழ்

ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிக மாணாக்கர்களுக்கு சான்றிதழ்

1 min

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

உழவர் நலத் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வேளாண் துறையில் டாக்டர் ஆனந்தகுமார் தலைமையில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

1 min

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சார பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (சி.ஆர்.ஓ.வய்) குழந்தை உரிமைகளும் நீங்களும், ஆர்.டபிள்யூ.டி.எஸ் நிறுவனத்தின் வாயிலாகவும் குழந்தைகளின் பள்ளி சேர்ப்பு பிரச்சாரம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சார பேரணி

1 min

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சார பேரணி

ராமநாதபுரம், மே 14-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (சி ஆர் ஓய்) குழந்தை உரிமைகளும் நீங்களும், ஆர் டபிள்யு டி எஸ் நிறுவனத்தின் வாயிலாகவும் குழந்தைகளின் பள்ளி சேர்ப்பு பிரச்சாரம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சார பேரணி

1 min

மக்கள் வெள்ளத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம்

ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் பங்கேற்பு

மக்கள் வெள்ளத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம்

2 mins

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only