Maalai Express - May 09, 2025

Maalai Express - May 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Maalai Express
In this issue
May 09, 2025
ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை : முதலமைச்சர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
1 min
ஜம்மு எல்லையில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம்: மாசி வீதிகளில் திரண்ட பக்தர்கள்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடைசுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

2 mins
வீரசக்தேவி கோயிலில் 69வது ஆண்டு விழா
கயத்தாறில் பல்வேறு வீரவிளையாட்டுகளுடன், பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான வீரசக்தேவி ஆலய திருவிழா 69வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இருந்து 41வது ஆண்டு தொடர்ஜீவஜோதி தொடர் ஓட்டம், இந்த தொடர் ஓட்டத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து நூற்றிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கும் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இருக்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வீர விளையாட்டுகள் சிலம்பாட்டம் சுருள்வாள், உள்பட

1 min
பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min
தையல் வாழ்வாதார தொகுப்பு ஆட்சியர் துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம் கே.ஆலங்குளம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தையல் வாழ்வாதார தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

1 min
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்கள் திறப்பு விழா
அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்திலுள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களுக்கான திறப்பு விழா கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் முனைவர் பவானி தலைமையில், பொறியியல் புலமுதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் முன்னிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவ அருட்செல்வி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அவரது வாழ்த்துரையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் முன்னாள் மாணவரும் (1989-1993Batch) மற்றும் REUTTER நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கோபி நிறுவன சமூகப் பொறுப்பு நிதியில், கணினி வரைகலை பல்லூடக ஆய்வகம் மற்றும் தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆய்வகம் என இரண்டு ஆய்வகங்களை ரூ.20.64 இலட்சம் செலவில் ஒரு சர்வர் உடன் 68 நோட்ஸ்களைக் கொண்டு மேம்படுத்தி வழங்கியுள்ளார்.

1 min
+2 பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்சயா அகாடமி பள்ளி 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டி அக்சயா அகாடமி பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
1 min
காரைக்காலில் மீனவக் கிராமங்களில் பைபர் படகுகளை மீன்வளத் துறையின் சிறப்புக் குழுக்கள் கணக்கெடுப்பு
காரைக்காலில் மீனவக் கிராமங்களில் உள்ள பைபர் படகுகளை, மீன்வளத் துறையின் சிறப்புக் குழுக்கள் நேற்று கணக்கெடுப்பு நடத்தியது.

1 min
+2 பொதுத்தேர்வில் பிவிபி பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், BVB பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவி ஓவியாஞ்சலி அவரது பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 min
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
2024 - 2025 கல்வியாண்டின் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் ஊத்தங்கரை வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மேலும் அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 min
இரண்டாம் உலகப் போர் 80ம் ஆண்டு நினைவு நாளில் அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் அஞ்சலி
இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் 80ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

1 min
மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறும்.

2 mins
கருங்காலிப்பட்டு ஸ்ரீமுத்தால்வாழியம்மன் கோயில் தேர் திருவிழா
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்தால்வாழியம்மன் விநாயகர் தேர் வெகு விமர்சையாக நடைபெற்றது.

1 min
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் வி.ஆர்.பி பள்ளி மாணவி மாவட்டத்தில் முதலிடம்: மாவட்ட ஆட்சியர் பாராட்டு
விழுப்புரம் வி ஆர் பி பள்ளியைச் சேர்ந்த ரோகினி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பிடித்து பெரும் சாதனை புரிந்துள்ளார்.

1 min
கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால் அமரர் ஊர்தி வாகனம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்ட கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு இலவச அமரர் ஊர்தி வாகனம் இளைஞர்களின் முயற்சியால் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் செய்யப்பட்டு கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு ஏழை எளிய மக்கள் சிரமப்பட்டனர்.

1 min
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள கடை, வீடுகளை நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் ஆய்வு
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள கடை, வீடுகளை நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
1 min
15ந் தேதி ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா
ஆர்.முகேஷ் அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அறக்கட்டளை நிறுவுனர் டாக்டர் ந.இரமேஷ் தலைமையில் 15.05.2025 அன்று சென்னை அரும்பாக்கம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

1 min
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

1 min
திருச்சியில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

1 min
ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் மற்றும் பென்சன் அதாலத் கூட்டம் நடைபெற்றது.

1 min
ஆலங்குளம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min
+2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து
புதுச்சேரியில் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 நடைபெறவுள்ளதை முன்னிட்டு கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

1 min
சித்தர்கள் கோயிலில் 34ஆம் ஆண்டு உற்சவ விழா
மதுரை மாவட்டம் விளாங்குடியில் உள்ள ஸ்ரீ மாக்கமடையான் ஸ்ரீ முனியாண்டி சுவாமி மாலியப்பாறை கருப்பசாமி நாகம்மாள் முத்தாலம்மன் செல்வ விநாயகர் பாலசுப்பிரமணியர் 7 சப்த கன்னிமார்கள் மற்றும் 18 சித்தர்கள் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

1 min
மூத்த செய்தியாளர் தணிகைத்தம்பி படத்திறப்பு விழா
அரசியல், பொதுநல அமைப்பினர் மலரஞ்சலி

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only