Maalai Express - May 08, 2025Add to Favorites

Maalai Express - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது.

1 min

பிளஸ்2 தேர்வு முடிவு புதுச்சேரி, காரைக்காலில் 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனைத்துப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.

பிளஸ்2 தேர்வு முடிவு புதுச்சேரி, காரைக்காலில் 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

1 min

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி

அரியலூர் மாவட்டம் முதலிடம்

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி

1 min

அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலசபாக்கம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

1 min

நிலவரி தொடர்பான பணி முன்னேற்றம் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்தாய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதனன் ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலை மையில் இணையவழி பட்டா மாறுதல், நிலவரித் திட்ட தொடர்பான பணி முன்னேற்றம் குறித்து துறைசார்ந்த அலுவலர் களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

நிலவரி தொடர்பான பணி முன்னேற்றம் குறித்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்தாய்வு

1 min

பாரதிதாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்வார விழா கவியரங்கம்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்வார விழா கவியரங்கில் கலந்து கொண்டு விழா பேரூரையாற்றினார்கள்.

பாரதிதாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்வார விழா கவியரங்கம்

3 mins

கல்லூரி கனவு நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டிடும் வகையில் நடைபெற உள்ள கல்லூரி கனவு நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி கனவு நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

1 min

கயத்தாறில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா

கயத்தாறில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து வட்டார தலைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கயத்தாறில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா

1 min

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடை பெறுதல் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான விடை பெறுதல் விழா மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டு விழா கடந்த ஆம்டெக் அரங்கத்தில் நடைபெற்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடை பெறுதல் விழா

1 min

கமிஷனருக்கு பணி மாறுதல் பாராட்டு விழா

சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் பணி மாறுதல் பாராட்டு விழாவில் சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா கலந்துகொண்டு கமிஷனர் சபாநாயகத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கமிஷனருக்கு பணி மாறுதல் பாராட்டு விழா

1 min

திமுக அரசின் சாதனை துண்டு பிரசுரம் வழங்கல்

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதவி ஏற்று நான்காண்டு நிறைவு பெறுவது பற்றி நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகள் துண்டு பிரசுரமாக திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

திமுக அரசின் சாதனை துண்டு பிரசுரம் வழங்கல்

1 min

7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான மாவட்ட குழுக்கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான மாவட்ட குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான மாவட்ட குழுக்கூட்டம்

1 min

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட மேக்ஸிகேப் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மேக்ஸிகேப் சீட் பர்மிட் உயர்த்தி தரக்கோரி ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானத்தில் தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்றது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1 min

கல்வி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வல்லமை மிக்கது: த.ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

கல்வி நாட்டின் ஜனநாயத்தை வலுப்படுத்தும் வல்லமை மிக்கது என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

கல்வி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வல்லமை மிக்கது: த.ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

1 min

398 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணை வழங்கல்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல், இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வெண்ணந்தூர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம் மற்றும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார், ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 398 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஆணைகளையும், ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் 383 பயனாளிகளுக்கு ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் வீடு பழுது நீக்க ஆணைகளையும், 439 இதர வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.

398 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணை வழங்கல்

2 mins

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,928 தொழில்முனைவோருக்கு ரூ.264.48 கோடி கடனுதவி

ஆட்சியர் பிருந்தாதேவி தகவல்

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,928 தொழில்முனைவோருக்கு ரூ.264.48 கோடி கடனுதவி

1 min

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமருக்கு கவர்னர் பாராட்டு

புதுவை கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அன்மையில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து \"ஆபரேஷன் சிந்தூர்\" என்கிற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமருக்கு கவர்னர் பாராட்டு

1 min

புதுச்சேரி அரசு மீது இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழல் புகார்: கவர்னரிடம் மனு அளித்தனர்

புதுச்சேரியைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சியினர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புதுச்சேரி அரசு மீது இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழல் புகார்: கவர்னரிடம் மனு அளித்தனர்

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only