Maalai Express - April 21, 2025Add to Favorites

Maalai Express - April 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 21, 2025

மதுரையில் மே 12ந்தேதி உள்ளூர் விடுமுறை

மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவிப்பு

மதுரையில் மே 12ந்தேதி உள்ளூர் விடுமுறை

1 min

வரலாறு காணாத புதிய உச்சம் ரூ.72 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

வேளாண் தொழில்நுட்ப கையேடு வெளியீட்டு விழா

வரலாறு காணாத புதிய உச்சம் ரூ.72 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

1 min

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி. துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க, புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்து இருந்தார்.

1 min

ஜார்க்கண்ட் என்கவுன்டர்கொலை 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ஜார்க்கண்ட் என்கவுன்டர்கொலை 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

1 min

அதிமுக-பாஜக கூட்டணி: யாரை ஏமாற்ற இந்த நாடகம்?-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்ற விவாதம் நடைபெற்றது.

அதிமுக-பாஜக கூட்டணி: யாரை ஏமாற்ற இந்த நாடகம்?-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

1 min

8 மத்திய மந்திரிகள் பதவி பறிப்பு?: பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

8 மத்திய மந்திரிகள் பதவி பறிப்பு?: பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

1 min

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்

புதுச்சேரி பூணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி புதுச்சேரி அரசு அனுமதியுடன் பல NGOக்கள் மற்றும் நிறுவனங்கள் நிதி பங்களிப்புடன் பூரணாங்குப்பம் கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் சுமார் 400 ஆண்டுக்கும் மேலான முழியன்குளம் சீரமைப்பு பணியின் தொடக்க நிகழ்ச்சி தொடங்கியது.

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்

1 min

ஸ்கோடா கைலாக் வரிசையின் வெற்றிகரமான அறிமுகத்திற்கு பிறகு ‘ஸ்கோடா கோடியாக்’ முதன்மை வகையில் அறிமுகம்

ஸ்கோடா கைலாக் ஓ வரிசையின் வெற்றிகரமான அறிமுகத்திற்குப் பிறகு, ஸ்கோடா ஆட்டோ இந்தியா இப்போது ஸ்பெக்ட்ரமின் மறுமுனையில் ஒரு ஸ்கோடா கோடியாக் புதிய காரை அறிவிக்கிறது.

ஸ்கோடா கைலாக் வரிசையின் வெற்றிகரமான அறிமுகத்திற்கு பிறகு ‘ஸ்கோடா கோடியாக்’ முதன்மை வகையில் அறிமுகம்

1 min

மழை பொழிவிற்கு மரங்கள் இன்றியமையாத ஒன்றாகும்: நாமக்கல் ஆட்சியர் பேச்சு

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் முதன்மை மாவட்ட நீதியரசர் குருமூர்த்தி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா முன்னிலையில் மாபெரும் மரம் நடும் பணி மற்றும் சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மழை பொழிவிற்கு மரங்கள் இன்றியமையாத ஒன்றாகும்: நாமக்கல் ஆட்சியர் பேச்சு

1 min

வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் காங்கிரஸ் வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.

வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் காங்கிரஸ் வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம்

1 min

உழவர்கரை தொகுதியில் இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திமுக மாநில அமைப்பாளர் சிவா தொடங்கி வைத்தார்

உழவர்கரை தொகுதியில் இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

1 min

விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

1 min

ராஜ்பவன் தொகுதியில் 71 மீனவர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டை

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட வைத்திக்குப்பம், குருசுகுப்பம் மீனவ கிராமங்களில் இருந்து 50 வயது கடந்த மீனவ மக்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த 71 நபர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டையை பொதுப்பணித் துறை அமைச்சரும், ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமி நாராயணன் வழங்கினார்.

ராஜ்பவன் தொகுதியில் 71 மீனவர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டை

1 min

மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

1 min

ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி அடைந்தால் தான் நாடும் வளச்சி அடையும்

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் பெருவிழா மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி அடைந்தால் தான் நாடும் வளச்சி அடையும்

1 min

தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை துவக்கம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்குபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்து, சங்கரன்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் தரை தளத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை துவக்கம்

1 min

கலைஞர் கைவினைத் திட்டத்தை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்

காஞ்சிபுரம் ஆட்சியர் பேச்சு

கலைஞர் கைவினைத் திட்டத்தை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்

1 min

மெய்யூர் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா

மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் தலைமையில் திருவண்ணாமலை வட்டம், மெய்யூர் ஊராட்சியில் மாவட்ட சட்ட ஆணையம் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

மெய்யூர் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா

1 min

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு பணி குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு பணி குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

1 min

தமிழக அரசு தொடர்ந்த அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது.

1 min

சரியான உடல் எடை, உடற்பயிற்சி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

சரியான உடல் எடை, உடற்பயிற்சி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது

1 min

கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி

மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் வழங்கினார்

கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only