Maalai Express - April 15, 2025

Maalai Express - April 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Maalai Express
In this issue
April 15, 2025
சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக்குழு
தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2 mins
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
1 min
மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும்.
1 min
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

1 min
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: 2 மாதங்களுக்கு மீன் விலை அதிகமாக இருக்கும்
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
1 min
அம்பேத்கர் பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்ட அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் பாபாசாஹேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

1 min
தங்கமாரி அம்மன் கோவிலில் 21ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா
மதுரை சிந்தாமணி கிழக்கு தெருவில் அமர்ந்து அருள்பாளித்துக் கொண்டு இருக்கும் தங்கமாரி அம்மன் கோவில் 21ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த ஏப்ரல் 4ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது.

1 min
தேசிய சுற்றுலா மேலாண்மை நிறுவனம் சார்பில் பயிற்சி பட்டறை தூதுக்குழுவினர் அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் கலந்துரையாடல்
புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா ஆய்வுகள் துறை போர்ச்சுகல், லாட்வியா மற்றும் ஹைதராபாத்தின் தேசிய சுற்றுலா மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் மூத்த கல்வியாளர்களுடன் இணைந்து 2 நாள் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்து வருகிறது.

1 min
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் முப்பெரும் விழா
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கு வரும் கிளை நூலகத்தில் சட்டமேதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணலின் திருவுருவப்படம் திறப்பு விழா, ஓவிய ஆசிரியர் பி. முத்துக்குமரன் நூல் வெளியீட்டு விழா மற்றும் நூலகத்தில் புதிதாக இணைந்துள்ள புரவலர்கள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ம.ரா. சிங்காரம் தலைமையில் நடைபெற்றது.

1 min
புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்
கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி

1 min
அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கவர்னர், முதலமைச்சர் மாலை அணிவிப்பு
புதுச்சேரி அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1 min
அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் மாநில திமுக நிர்வாகிகள் மரியாதை
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு, லப்போர்த் வீதியில் உள்ள மாநில திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாநில கழக அமைப்பாளர் சிவா எம். எல் . ஏ., தலைமையில் நூற்றுக்கணக்கான கழக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min
புதுக்கோட்டையில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன் போட்டி
புதுக்கோட்டை ஆபிசர் கிளப்பில் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அளவிலான இளையோர் குத்துச்சண்டை போட்டி தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

1 min
அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

1 min
வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றியம் வடக்கு மற்றும் தெற்கு திமுக சார்பில் அயோத்தியாபட்டணம் கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பிஎல்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி
திமுக தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின் 72வது பிறந்தநாள் முன்னிட்டு மேட்டூர் யு.எஸ்.எல் கபடி கிளப் நடத்திய மின்னொளி கபடி போட்டியை மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்து வீரர்களுக்கு பரிசு ரூ.15000 தொகையை வழங்கினார்.

1 min
கயத்தாறு கோதண்டராமேஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா
கயத்தாறில் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் ஆலயசித்திரை மாத தமிழ் புத்தாண்டு தேரோட்ட திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min
பச்சூர் தங்கமலை ஸ்ரீசென்றாய சுவாமி கோயிலில் பூப்பல்லக்கு உற்சவ திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் பழமையான தங்கமலை சென்றாய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

1 min
இந்து தர்ம பாதுகாப்புக் குழு சார்பில் சுமங்கலி பூஜை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தி குப்பம் கிராமத்தில் இந்துதர்ம பாதுகாப்புக்குழு சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சு மங்கலி பூஜை நடைபெற்றது.

1 min
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
விழுப்புரம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், சமத்துவ நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் ஏற்றுக்கொண்டனர்.

1 min
அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

1 min
தவெக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழக வெற்றி கழகத்தின் தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் மரியாதை செலுத்தினார்.

1 min
பிரதமர் மோடி தலைமையின் கீழ் கூட்டுறவுத்துறையில் விரைவான முன்னேற்றம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

1 min
தோரண மலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் சித்தர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்பட்ட இந்த கோவிலில் விசுவாவசு தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1 min
பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கல்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் விழுப்புரம் தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மாணவர் அணி புதிய உறுப்பினர்களை வீடு வீடாக சென்று சேர்க்கையை விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கௌதமசிகாமணி துவக்கி வைத்தார்.

1 min
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டலம் 4ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், ஆணையாளர் சித்ராவிஜயன் ஆகியோர் தலைமையிலும், மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா முன்னிலையில் நடைபெற்றது.

1 min
பொம்மையார்பாளையம் கூழாங்கல் குழந்தைகள் நூலகம் அமைப்பு சார்பில் சமத்துவம் பழகுவோம் நிகழ்ச்சி
பொம்மையார் பாளையம் கூழாங்கல் குழந்தைகள் நூலகம் அமைப்பு சார்பில் நடைபெற்ற சமத்துவம் பழகுவோம் என்ற நிகழ்ச்சியில் சாதி, சமயம், பாலினம் கடக்க பழகுவததே சமூக நீதி என்னும் பொருண்மையில் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் குறித்தும், பௌத்த மத தத்துவங்கள் குறித்தும் பௌத்த மதத் தத்துவ ஆராய்ச்சியாளர் முனைவர் செல்வராணி சிறப்புரையாற்றினார்கள்.

1 min
செஞ்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கோடை வெயிலை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

1 min
சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.

1 min
நாக சாய் மந்திர் சாய்பாபா கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் ஸ்ரீ நாக சாய் மந்திர் சாய்பாபா கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே சாய் பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

1 min
வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பபெறகோரி பேரணி
காரைக்கால் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில், மத்திய அரசின் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, காரைக்காலில் நேற்று கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min
பட்டு விவசாயிகளை ஊக்குவித்து வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்யும் முதல்வர்
தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

2 mins
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only